மும்பை கனமழை: சுவர் இடிந்து விழுந்து 13 பேர் உயிரிழந்த சோகம்!

mumbai rain4 - 2026 மகாராஷ்டிரத்தில் தென்மேற்குப் பருவமழை கால தாமதமாகத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் மஹாராஷ்டிராவில் பல பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக பஸ், ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிரத்தின் குரார் என்ற கிராம பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

mumbai rain3 - 2026

இடிபாடுகளில் மேலும் சிக்கியுள்ளதால் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ளதுடன், ரூ. 5 லட்சம் உடனடி நிவாரணமாக வழங்கப் படுவதாகவும் கூறியுள்ளார்.

இதனிடையே, ஒவ்வொரு முறை சுவர் இடிந்து விழும்போதும், சிலர் உயிரிழக்கும் போதும் அரசு வெறுமனே நிதி உதவி மட்டும் அளித்தால் போதாது, பல்வேறு சுவர்கள் இடிந்துவிழும் நிலையில்தான் கட்டப்பட்டுள்ளன. அவற்றைக் கட்டியவர்களை கைது செய்யவேண்டும். கைது செய்தாலும், அவர்கள் ஜாமீனில் வெளியே வந்து விடுகின்றனர். மாநில அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால் இது போல் இழப்புகள் மேலும் மேலும் ஏற்படத்தான் செய்யும் என்று டிவிட்டர் பதிவுகளில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories