December 6, 2025, 8:51 AM
23.8 C
Chennai

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்தில் பங்கேற்க மறுத்து பிசிசிஐ.,க்கு தோனி கடிதம்! காரணம் இதுதான்!

dhony army dress - 2025

இந்திய அணி அடுத்து மேற்கு இந்தியத் தீவுகளுடன் விளையாட அங்கே சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. இந்நிலையில், துணை ராணுவப் படையில் அடுத்த 2 மாதங்கள் பணியாற்ற உள்ளதால் மேற்கிந்திய தீவுகள் செல்லும் இந்திய அணியில் பங்கேற்க முடியாது என தோனி பிசிசிஐ-க்கு கடிதம் எழுதி உள்ளார். #MSDhoni #Dhoni #TeamIndia #INDvsWI

இந்திய அணி அடுத்ததாக மேற்கிந்தியத் தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. இந்தத் தொடரில், இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்படலாம் என்று கூறப் படுகிறது. அதே நேரம், தோனி தேர்வு செய்யப்படுவாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

வரும் காலங்களில் விக்கெட் கீப்பிங்கில் முதல் தேர்வாக ரிஷப் பண்ட் தான் இருப்பார். அவர் தன் திறமைகளை வளர்த்துக் கொள்ள அவகாசம் வழங்கப்படும். தோனியின் வழிகாட்டுதல் அணிக்கு நிச்சயம் தேவை. அவர் அணியில் இருந்து விலகுவது அணிக்கு ஆரோக்கியமானதாக இருக்காது. எனவே தோனி 15 வீரர்கள் கொண்ட அணியில் இருப்பார். ஆனால், விளையாடும் பதினோரு பேரில் அவர் இடம்பெறுவது சற்று கடினம்தான்” என்று பிசிசிஐ அதிகாரிகள் கூறி வந்தனர்.

dhony army dress1 - 2025இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம் பெறுவதில் இருந்து தோனி ஓய்வு கேட்டு கடிதம் எழுதியுள்ளதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த தகவலில், “தோனி தற்போது ஓய்வு பெறவில்லை. அவர் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்தில் பங்கேற்கவில்லை. 2 மாதம் ஓய்வு கேட்டுள்ளார். ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவியில் இருக்கும் தோனி இந்த இரண்டு மாத ஓய்வை தனது துணை ராணுவக் குழுவுடன் செலவிட உள்ளார். இந்தத் தகவலை அவர் ஏற்கெனவே தேர்வுக் குழுவுக்கு தெரிவித்து விட்டார்” எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories