4 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறார் ஜெகன்

jaganmohan - 2026

மொத்தம் நான்கு லட்சம் வேலைவாய்ப்புகள்….. இது ஒரு சாதனை ….. எல்லாம் உங்கள் சாதனை தான் என்கிறார்கள் ஆந்திர வாசிகள்.!

ஆட்சியில் புது உத்திகளுக்கு இடம் அளித்துள்ள ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார்.

கிராம அமைப்பை பலப்படுத்தும் நோக்கி புதிய முயற்சிகளை தொடங்கியுள்ளார் ஜெகன். அதற்காக சில திட்டங்களையும் முன்வைக்க தொடங்கியுள்ளார்.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி புதிதாக ஆட்சிக்கு வந்தபின் எடுத்த முக்கிய முடிவுகள் அதனை பறைசாற்றுகிறது

புதிதாக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. கிராம அளவில் செயலகங்களை அமைத்து மக்களுக்கு சென்றடையும் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன

ஆந்திரப் பிரதேசத்தின் இரண்டாவது முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் தன்னுடைய முத்திரையை சிறப்பாக பதித்து வருகிறார்.

தேர்தலில் அளித்த வாக்குறுதித் திட்டமான நவரத்தினங்களை அமல்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் .

அதில் ஒரு பகுதியாக கிராம தன்னார்வாளர் அமைப்பை தொடங்கினார். ஒவ்வொரு 50 வீடுகளுக்கும் ஒருவர் வீதம் நியமித்து அவர்கள் மூலம் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிறார். இதன் தொடர்பான வேலைகள் நடந்து வருகின்றன .

அடுத்து கிராம செயலகங்களைக் கூட அமைத்து வருகிறார்.

மாநிலம் முழுவதும் மொத்தம் 13 ஆயிரத்து 68 செயலகங்களை ஏற்பாடு செய்து வருகிறார். ஒவ்வொரு செயலகத்திலும் 10 அதிகாரிகளை நியமிப்பார்கள். இது தொடர்பான வழிமுறைகளை இரு நாட்கள் முன்பு பஞ்சாயத்து ராஜ் கிராம வளர்ச்சித் துறை வெளியிட்டது.

இதுதொடர்பாக முதல்வர் ஜெகன் வெளியிட்ட ட்விட் வைரலாகி வருகிறது.

அதிவிரைவில் மாநில அளவில் 4 லட்சத்து 61 ஆயிரம் வேலை வாய்ப்புகள் கிடைக்க உள்ளன. இது ஒரு ரெக்கார்டு என்று ஜெகன் குறிப்பிட்டுள்ளார்.

அரசாட்சியில் புரட்சிகரமான மாற்றமாக கிராம செயலகங்களும் தன்னார்வலர் அமைப்பும் நடைமுறைப் படுத்தி வருவதாகவும் இதெல்லாம் மக்களின் ஆசியால் சாத்தியப்படுகின்றன என்றும் டுவிட் செய்துள்ளார்.

IMG 20190722 WA0004 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories