குழந்தைகள் உடலில் சீர்கேடு ! விவசாயம் பாதிப்பு ! எஸ்ஸார் மின்சார ஆலை நச்சு சாம்பல் !

sr - 2026மத்திய பிரதேச மாநிலம், சிங்கராவ்லி பகுதியில் எஸ்ஸார் குழுமத்திற்குச் சொந்தமான அனல் மின உற்பத்தி நிலையம் உள்ளது. இது 21,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்டதாகும்.

நிலக்கரியில் இயங்கும் 10 மின் உலைகள் செயல்பட்டு வருகிறது.  நிலக்கரி சாம்பல் அனைத்தும் செயற்கை குளம் ஒன்றை ஏற்படுத்தி அதனுள் புதைத்து வைக்கப்பட்டு வருகிறது.

இந்த சாம்பல் குளத்தில் கசிவு ஏற்பட்டு, அதில் இருந்து நிலக்கரி சாம்பல் கலந்த நீர் வெளியேறி, சுற்றுப்புற கிராம நீர்நிலைகளில் கலந்து மாசுபடுத்தி வருவதாக, பொதுமக்கள் புகார் எழுப்பியுள்ளனர். தற்போதைய நிலையில், 4 கிலோ மீட்டர் அளவுக்கு விவசாய நிலங்கள் இந்த சாம்பலால் பாதிக்கப்பட்டு, விவசாயம் அடியோடு முடங்கியுள்ளது. sr ec factory 2 - 2026சிங்கராவ்லி கிராமம், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும், அது உத்தரப் பிரதேச எல்லையில் அமைந்துள்ளது. இதனால், உத்தரப் பிரதேச மாநிலத்திலும் இந்த நச்சு சாம்பல் கலந்த நீரால் பாதிப்பு ஏற்படலாம் என மக்கள் அச்சப்ப்டுகின்றனர்.

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

இதுதவிர காற்றிலும் சாம்பல் கலந்துள்ளதால், மக்கள் பலரும் சுவாச பாதிப்பிற்கும் ஆளாகியுள்ளனர். விளைநிலங்களில் சுமார் 4 அடி உயரத்திற்கு சாம்பல் படிந்து காணப்படுவதால் , என்ன செய்வதென்றே தெரியாமல் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியாவிலேயே காசியாபாத் நகருக்கு அடுத்தப்படியாக, அதிக மாசு ஏற்பட்டுள்ள தொழிற்பேட்டையாக சிங்கராவ்லி மாறியுள்ளதாக, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட சாம்பல் புதைக்கும் குளத்திற்கு, களிமண், செங்கல் மற்றும் கான்கிரீட் கலவை கலந்து தடுப்புச் சுவர் வைக்காமல், வெறும் சாம்பலில் தடுப்புச் சுவர் கட்டியதால், திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சாம்பலில் ஆர்சனிக் நச்சுப் பொருள் உள்ளதால், மக்களுக்கு கடும் பாதிப்புகள் உருவாகலாம் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, இந்த சாம்பல் குளம் சதித்திட்டத்தின் பேரில் உடைக்கப் பட்டுள்ளதாகவும், இதில் பெரிய சதி உள்ளதாகவும் எஸ்ஸார் நிறுவனம் சந்தேகம் ஒன்றை எழுப்பியுள்ளது. சில மர்ம நபர்களின்  செயலாக இருக்கக்கூடும் எனக் கருதி, உள்ளூர் காவல்துறையில் எஸ்ஸார் நிறுவனம் புகார் ஒன்றையும் அளித்துள்ளது. இதுபற்றி விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories