December 6, 2025, 4:56 AM
24.9 C
Chennai

இரு நாள் பயணமாக பூடான் செல்கிறார் பிரதமர் மோடி!

modi varanasi2 - 2025

இரண்டு நாள் பயணமாக வரும் ஆக.17, 18ஆம் தேதிகளில் பிரதமர் மோடி பூடான் செல்கிறார்.

கடந்த 2014ல் மோடி பதவி ஏற்றதும் முதல் பயணமாக பூடான் சென்றார். தற்போது, வெளியுறவு அமைச்சராக பதவியேற்றுள்ள ஜெய்சங்கர் தமது முதல் வெளிநாட்டுப் பயணமாக பூடானுக்கு சென்று திரும்பியுள்ளார்.

முன்னதாக, டோக்லாம் பகுதியில் கடந்த 2017ல் சீனாவின் படைக்குவிப்பால் பரபரப்பு ஏற்பட்டது. டோக்லாமின் ஒரு பகுதி பூடானுக்கு சொந்தமாக இருப்பினும் அதற்கு சீனா உரிமை கோரி வருகிறது. 2017ம் ஆண்டில் டோக்லாம் தங்களுக்கே சொந்தம் என்று சீனா படைகளை எல்லையில் குவித்தது. இதனால் இந்தியாவும் தனது படைகளை எல்லையில் குவித்தது. சுமார் இரண்டு மாத காலம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பனிப்போர் நீடித்து பின்னர் பேச்சுவார்த்தைகளில் சுமுக முடிவு எட்டப்பட்டு படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.

இந்த சம்பவத்திற்குப் பிறகு முதன்முறையாக மோடி பூடானுக்குச் செல்கிறார்.

பிரதமர் மோடியின் பூடான் பயணம் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

பூடானுடன் இந்தியா ஆழமான நட்பு கொண்டிருக்கிறது. இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடு பூடான். அந்நாட்டுக்கு பிரதமர் மோடி இரு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியால் வாங்சுக், பிரதமர் டாக்டர் லோட்டே ஷேரிங் உள்ளிட்ட தலைவர்களுடனும் மோடி பேசுகிறார்.

பின்னர் இந்திய உதவியில் அங்கே கட்டமைக்கப் பட்டுள்ள மங்க்டேச்சு மின் உற்பத்தி திட்டத்தைதொடங்கி வைக்கிறார். இது 10 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திட்டம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories