இந்தியா

Homeஇந்தியா

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

மீண்டும் ‘மனதின் குரல்’: ஜரூராகத் தயாராகும் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மனதின் குரல்' (மன் கி பாத்) எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு தனது கருத்துக்களை எடுத்துரைத்து, உரையாற்றி வருகிறார்.

― Advertisement ―

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

More News

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!

கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!

மீண்டும் ‘மனதின் குரல்’: ஜரூராகத் தயாராகும் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மனதின் குரல்' (மன் கி பாத்) எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு தனது கருத்துக்களை எடுத்துரைத்து, உரையாற்றி வருகிறார்.

Explore more from this Section...

இராத்திரி நேரத்து பூஜையில்..! சாமியாருடன் காட்டுக்கு சென்ற பெண்! பிறகு..

இதில் முதல் கட்டமாக சீமாவின் வீட்டில் பூஜை செய்யவேண்டும் என சாமியார் கூற, அதை ஏற்றுக்கொண்ட சீமா பூஜைக்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளார்.

ஆந்திர முன்னாள் சபாநாயகர் கோடல சிவபிரசாத் தூக்கு மாட்டி தற்கொலை!

ஆந்திர மாநில முன்னாள் சபாநாயகர், தனது வீட்டில் தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவ மனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது.

6 இந்திய ரயில் நிலையங்களைக் குறி வைத்துள்ள ஜெய்ஷ் இ முகமது! பாதுகாப்பு உஷார்!

குஜராத்தில் உள்ள இந்திய விமானப்படையின் விமான தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்று சில உளவு அறிக்கைகள் குறிப்பதாக தலைமை ஏர் மார்ஷல் பி.எஸ்.தனோவா தெரிவித்தார்.

சாலைப் பள்ளத்தில் ஸ்கூட்டியில் சென்று தடுமாறி விழுந்த தாயும் மகனும்! பிறகு என்ன செய்தாங்க தெரியுமா…?!

இவர்களைப் போல் சமூகத்துக்கு பயன் உள்ளவர்களை அடையாளம் கண்டு கௌரவிக்க வேண்டும் என்ற கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

வீட்டுக்குள் வந்து நாயை தூக்கி செல்லும் சிறுத்தை! வீடியோ காட்சி!

கர்நாடகாவில் அமைந்துள்ள சிவமோகா மாவட்டத்தின் தீர்த்தஹள்ளி என்ற இடத்தில்,இரவு நேரத்தில் ஒரு வீட்டினுள் ஒரு சிறுத்தை நுழைகிறது. அது அந்த வீட்டில் வளர்க்கப்படும் நாயை தூக்கி செல்கிறது. இந்த பதிவு அங்கிருந்த சிசிடிவி யில் பதிந்துள்ளது. அது தற்ப்பொழுது வைரலாகி வருகிறது.

இதுக்குமா அபராதம்? போக்குவரத்து போலீஸின் ஓவர் ஆக்டிங்!

டேராடூனில் சாலையில் ஓரத்தில் நிற்கவைக்கப்பட்டிருந்த மாட்டு வண்டிக்கு ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த காவலர்களால் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டள்ளதாம்.

‘செலக்டிவ் மனித உரிமை போராளி’ மலாலாவுக்கு சூடு கொடுத்த ஹீனா சித்து!

‘காஷ்மீர் பாகிஸ்தானில் இருக்க வேண்டும் என விரும்புகிறீர்கள், ஏனெனில் உங்களைப் போன்ற பெண்கள் அங்கே மிகவும் நன்றாக இருந்தார்கள்?’ என்று துப்பாக்கி ரவையின் வீச்சைக் காட்டிலும் துல்லியமான கேள்விக் கணையை வீசியிருக்கிறார் ஒலிம்பிக் மெடல் வென்ற இந்தியாவின் ஹீனா சித்து. Olympian Heena Sindhu takes Malala on, says ‘you want Kashmir to be Pakistan’s because girls like you had it so good?’

காஷ்மீரில் குடியிருப்புக்கு நடுவே கிடந்த குண்டு… வெடிக்க வைத்த ராணுவ வீரர்களின் சிலிர்ப்பூட்டும் வீடியோ..!

Poonch: Army in a secluded place destroyed 120 mm live mortar shell which was found in proximity of houses in Balakote village in Mendhar Sub-Division on September 14. No loss of life or property reported. #JammuAndKashmir

அயோத்தியில் 80வது பிறந்த நாள் கொண்டாடிய சுப்பிரமணிய சுவாமி!

பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, இன்று தனது 80வது பிறந்த நாளை திரு அயோத்தியில் கொண்டாடினார்.

கர்நாடக காவல் நிலையத்திற்கு வந்த பாம்பு! காரணம்?

அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் கர்நாடக மாநிலத்தில் பாம்பு பிடிக்கும் நபரான கிரண் என்பவரை அழைத்து வந்து ஜெராக்ஸ் மிஷின் உள் பாம்பு இருப்பதை கூறினர். இதையடுத்து குச்சி மற்றும் கம்பியின் உதவியுடன் பாம்பை ஜெராக்ஸ் மிஷின் இல் இருந்து வெளியில் எடுத்தார் கிரண் அதை அடுத்து பாம்பு வந்ததற்கான காரணத்தையும் காவல்துறையினரிடம் கூறினார்.

“இங்குள்ள பாகிஸ்தான் அனுதாபிகள் கவனத்துக்கு…” ஹெச்.ராஜா சொல்வது என்ன தெரியுமா?

இங்குள்ள பாகிஸ்தான் அனுதாபிகள் கவனிக்க என்று கூறி, பாகிஸ்தானில்நடைபெறும் சுதந்திரப் போராட்டங்களை வெளி உலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ரீதியில் கருத்து வெளியிட்டுள்ளார் ஹெச்.ராஜா.

அம்மணிகளே! ஆவின் பால் பொருட்கள் புதிய விலை என்னென்னு தெரியுமா?

பால் உற்பத்தியாளர்களின் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டது. இந்நிலையில், ஆவின் பால் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆவினில் தயாரிக்கப்படும், நெய், பால், பவுடர், பனீர் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

SPIRITUAL / TEMPLES