“இங்குள்ள பாகிஸ்தான் அனுதாபிகள் கவனத்துக்கு…” ஹெச்.ராஜா சொல்வது என்ன தெரியுமா?

hraja - 2026

இங்குள்ள பாகிஸ்தான் அனுதாபிகள் கவனிக்க என்று கூறி, பாகிஸ்தானில்நடைபெறும் சுதந்திரப் போராட்டங்களை வெளி உலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ரீதியில் கருத்து வெளியிட்டுள்ளார் ஹெச்.ராஜா.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், வஜரிஸ்தான் மற்றும் பலுஜிஸ்தான் ஆகிய இடங்களில் பாக்கிஸ்தானின் அரசிற்கு எதிராக மக்கள் புரட்சி. இங்குள்ள பாக்கிஸ்தானின் அனுதாபிகள் கவனிக்க – என்று தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.

அவரது டிவிட்டர் பதிவில் …

இது போல், பயங்கரவாதத்தை தொடர்ந்து பாகிஸ்தான் ஆதரித்து வந்தால் அந்நாடு துண்டு துண்டாகி சிதறிப் போகும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், இந்தியாவில் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?
15 July12 Rajnath singh - 2026

குஜராத் மாநிலம் சூரத்தில் நாட்டிற்கு உயிர்த் தியாகம் செய்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்காக நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார் ராஜ்நாத் சிங்.

அப்போது அவர், பாகிஸ்தான் தனது நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு வழங்கத் தவறி விட்டது. ஆனால் அந்நாடு மனித உரிமைகளைப் பற்றி பேசுகிறது! மனித உரிமை மீறல்கள் மிக அதிக அளவில் நடைபெறுவதே பாகிஸ்தானில்தான் என்று குற்றம் சாட்டினார். .

இந்தியாவில் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர். அவர்களுக்கு எப்போதும் அந்த பாதுகாப்பு நீடிக்கும் ! இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டாகப் பிரிந்தது மதத்தின் அடிப்படையில்தான்! 1971ம் ஆண்டில் மீண்டும் பாகிஸ்தான் இரண்டாகப் பிரிந்தது! பாகிஸ்தானின் தீவிரவாத அரசியல் தொடர்ந்தால் பாகிஸ்தான் துண்டு துண்டாக சிதறிவிடும் என்று எச்சரிக்கை செய்தார் ராஜ்நாத்சிங்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories