டாபை நோக்கி ஓடும் டாப்சி!

rashmi rocket - 2026

தடகள வீராங்கனை பற்றி தமிழ் திரைப்பட இயக்குனர் எழுதிய கதையில் நடிக்கிறார் டாப்சி.

தமிழில் ஆடுகளம் படம் மூலம் அறிமுகமானவர் டாப்சி,கடந்த ஆண்டு இந்தியில் இவர் நடித்த பிங்க் படம் அபார வெற்றி பெற்றதை அடுத்து, இவரின் சம்பளம் மேலும் கூடிக்கொண்டே போகிறது.

இதனால் தான் நடிக்கும் படங்களையும் கவனமாக தேர்ந்தெடுக்கிறார். தற்போது பிஸியான நடிகையாக உள்ளார். குறிப்பாக இவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான படம் மிஷன் மங்கள். இப்படம் வசூல் மழை பொழிந்தது.

இந்நிலையில் டாப்சி அடுத்ததாக ராஷ்மி ராக்கெட் என்ற படத்தில் நடிக்கிறார். இதில் அவர் தடகள வீராங்கனையாக நடிக்கிறார். படத்தின் பிரமோஷன் போஸ்டரை டாப்ஸி தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இது ஒரு உண்மை கதை. ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து தடகள போட்டிகளில் சாதித்த வீராங்கனை பற்றி இயக்குநர் நந்தா பெரியசாமி எழுதிய கதை தான் ராஷ்மி ராக்கெட்.

tapci 1 - 2026

இவர் ஆர்யா நடித்த ஒரு கல்லூரியின் கதை, மாத்தி யோசி ஆகிய படங்களை இயக்கியவர். டாப்ஸி இதற்கு முன் சூர்ணா எனப்படும் இந்தி படத்தில் ஹாக்கி வீராங்கனையாக நடித்திருந்தார். இப்படத்திற்கு பிறகு மீண்டும் விளையாட்டு வீராங்கனையாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

பாலிவுட்டின் கவனம் டாப்ஸி பக்கம் திருப்பியுள்ளது இப்படத்தை ஆகார்ஷ் குரானா இயக்குகிறார். அனிருத்தா குஹா திரைக்கதை அமைத்துள்ளார். ராஷ்மி ராக்கெட் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

இப்படத்திற்காக தனது தோற்றத்தையே முழுவதுமாக மாற்றி இருக்கிறார் டாப்சி.இதன் மூலம் டாப்ஸி பாலிவ அவரது அர்ப்பணிப்பைப் பார்த்து ரசிகர்கள் சமூகவலை தளங்களில் பாராட்டி வருகின்றனர்.

இப்படத்திற்காக தனது தோற்றத்தையே முழுவதுமாக மாற்றி இருக்கிறார் டாப்சி.இதன் மூலம் டாப்ஸி பாலிவுட்டில் மிக பெரிய கதாநாயகியாக வளர்ந்து வருவது கண்கூடாக தெரிகிறது. அவரது அர்ப்பணிப்பைப் பார்த்து ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

ALSO READ:  சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories