பிகில் இசை வெளியீட்டு விழா: ரசிகர்கள் மீது போலீசார் தடியடி!

vijay - 2026

பிகில் இசை வெளியீட்டு விழாவில் கட்டுப்படுத்த இயலாத வகையில் ரசிகர்கள் திரண்டதால் போலீசார் தடியடி!

இன்று இரவு ‘பிகில்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேசுவார் என்பதுதான் கோலிவுட்டு முதல், தமிழக அரசியல் களம் வரை சுடச் சுடப் பேசப் படும் செய்தி. விஜய் தனது அரசியல் அஸ்திவாரத்தை இன்னும் பலப்படுத்துகிறாரா அல்லது அமைதிகாக்கிறாரா என்பது இன்று இரவு தெரிந்துவிடும்!

வரிசையாக சர்ச்சைகளை ஏற்படுத்தினால் மட்டுமே திரைப்படங்கள் தியேட்டரில் ஓடும் என்ற நிலைக்கு தற்போதைய தமிழ்த் திரையுலகம் வந்துவிட்டது. மெர்சல், சர்கார் என நடிகர் விஜய்யும் இந்த உத்தியில் இருந்து மீளவில்லை. ஏதாவது அரசியல் ரீதியாக, மத ரீதியாக சீண்டினால், அதற்கு எழும் எதிர்ப்பின் அடிப்படையில் இலவச விளம்பரம் கிடைத்து படம் எப்படியாவது சூட்டோடு சூடாக ஓடிவிடும் என்று கணக்கிட்டு படத்தை எடுத்துவருகிறார்கள் என்கின்றனர் சமூக வலைத்தளவாசிகள்.

சமூகத் தளங்கள், மொபைல் ஆப்கள், டிவி., ஊடகங்கள் பெருகிவிட்ட இந்தக் காலத்தில், திரைப்படங்கள் திரையரங்குகளில் ஓடுவதே பெரும்பாடாகி வருகின்றன.

இந்நிலையில், கடந்த வருடம் `சர்கார்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதைப் போல், இன்று இரவு ‘பிகில்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் நடிகர் விஜய் என்ன பேசப் போகிறார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க, எதிர்பாளர்களோ, விஜய் இன்று என்ன ஏழரையைக் கூட்டப் போகிறார் என்று முணுமுணுக்கிறார்கள்.

ALSO READ:  பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!
vijay mvoies - 2026

ஜெயலலிதா, கருணாநிதி என தமிழகத்தின் இரு பெரும் ஆளுமைகள் அகன்றுவிட்ட நிலையில், கிடைத்த வெற்றிடத்தை நிரப்ப சினிமா நடிகர்களுக்கு இடையே போட்டா போட்டி நடக்கிறது.

ஒருபுறம் ரஜினி போக்குக் காட்டிக்கொண்டிருக்க, கமல் ஹாசனோ களத்தில் இறங்கி ஓரளவு வாக்குகளையும் அள்ளியிருக்கிறார். அதே நேரம், விஷாலுக்கு வந்த ஆசை, ஆர்.கே.நகருடன் வாலறுந்து போக, தொடக்கம் முதலே தன் மகனை சினிமாவில் நடிக்க வைத்து, இளைஞர்களின் ஆதரவுடன் அரசியல் களத்தில் குதிக்க வைத்து, தமிழகத்தின் முதலமைச்சர் ஆக்கி விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அரசியலை சினிமாவின் வழியே நடத்திக் கொண்டிருக்கும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் இத்தனை வருட உழைப்பு அதி தீவிர உழைப்பு இப்போது வெளித் தெரிந்திருக்கிறது.

சமூகத்தை கவனிப்பதை விட, அரசியலையே அதிகம் பேசி வருகிறார் விஜய். இப்போது அவருக்கு ஒத்து ஊதிக் கொண்டிருக்கிறார் நாம் தமிழர் சீமான்… இன்றைய இசை வெளியீட்டு விழாவில் என்ன பேசுகிறார் என்பதைப் பொறுத்து அடுத்த கட்ட நகர்த்தல் தமிழக அரசியலில் இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories