புதுதில்லி: தில்லியில் நடைபெறும் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்தால், தில்லி முதல்வர் அரவிந்த் க்கெர்விஆல் நடத்துவது சுயநல அரசியல் என்பது தெளிவாகத் தெரிகிறது என்பதை தில்லி மக்கள் நம்புகின்றனர். சுயநலனை நாடும் விஷயங்களில் அவர் அதிக கவனம் செலுத்துகிறார். ஆம் ஆத்மி மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்து பெரிய பொறுப்பை கொடுத்துள்ளனர். அவர்கள் மக்களுக்காக பணிகளைச் செய்யட்டும் அல்லது, பொறுப்பில் இருந்து கீழே இறங்கட்டும் என்று கூறியுள்ளார் தில்லி பிரதேச பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாய.
கேஜ்ரிவால் நடத்துவது சுயநல அரசியல்: சதீஷ் உபாத்யாய
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

