கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சி எஸ் கர்ணனை கைது செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுபோன்ற சம்பவம் முன்எப்போதும் இல்லாத வகையில் இருப்பதால், நீதிபதிகள் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நீதிபதிகளை குற்றவாளிகள் என விமர்சித்திருந்தார் கர்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வாரண்ட் பிறப்பித்த உச்சநீதிமன்றத்துக்கு எதிராக ஆணை பிறப்பிப்பேன் என்று நீதிபதி கர்ணன் கூறியுள்ளார்.


