பாவூர்சத்திரம் எஸ்.எஸ்.கிட்ஸ் பிளே பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பி.பிராபகரன் தலைமையேற்று கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார் ,கீழப்பாவூர் தமிழ் இலக்கிய மன்ற தலைவர் செல்வன் திருக்குறள் இசை ,நடனம், ,உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு பரிசு வழங்கினார் ,முன்னதாக பள்ளி நிர்வாகி தேவி வரவேற்றார் ஆசிரியர் சந்தாணம் நன்றியுரை ஆற்றினார்
To Read this news article in other Bharathiya Languages
பாவூர்சத்திரம் எஸ்.எஸ்.கிட்ஸ் பிளே பள்ளி ஆண்டு விழா
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari