கொரோனா காலத்தில்… அரசு உத்தரவை மதிக்காத மதுரை ரேசன் கடை பணியாளர்கள்!

madurai crowd2
file pic

மதுரையில் அரசு உத்தரவை ரேசன் கடை பணியாளர்கள் கடைப்பிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேமாத ரேசன் பொருட்கள் வாங்க பொதுமக்கள் ரேசன் கடை முன்பாக குவிய வேண்டாம் என அரசு உத்தரவிட்டது. ஆனால் மதுரை நகரில் மேலமடை, அண்ணாநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ரேசன் கடையின் சார்பாக பொருட்கள் வாங்க நேரடியாக டோக்கன் வழங்காமல், குடும்ப அட்டைதாரர்களை ரேசன் கடையின் விற்பனையாளர்கள் கடைக்கு அழைத்து வழங்கி வருகின்றனர்.

மதுரை மேலமடை மாநகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள ரேசன் கடையில் சனிக்கிழமை கடைக்கு வந்தவர்களுக்கு பொருட்கள் வாங்க டோக்கன் வழங்கினர். இன்று டோக்கன் பெற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு வியாழக்கிழமை குடிமை பொருட்கள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆகவே, மதுரை மாவட்ட நிர்வாகம், குடும்ப அட்டைதாரர்களுக்கு நேரடியாக வீடுகளுக்கு சென்றே பொருட்களை பெற டோக்கன் வழங்க இப் பகுதி மக்கள் கோரியுள்ளனர்.

இது தொடர்பாக, மதுரை மண்டல கொரோனா நோய் தடுப்பு சிறப்பு அலுவலர் சி.காமராஜ் தெரிவித்தபோது, கண்டிப்பாக கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துகிறேன் என்றார்.

மதுரையில் குடும்ப அட்டை இல்லாதோருக்கு, தாலுகா அலுவலகத்தில் இருந்தே வீடு தேடி வந்து பொருள் உதவி அளிக்க நிர்வாகம் ஏற்பாடு செய்வதாகக் கூறியிருந்தது.

குடும்ப அட்டை இல்லாதவர்கள் 1070 மற்றும் 1077 என்ற ஹெல்ப் லைன் help line எண்ணுக்கு தொடர்பு கொண்டால் வீடு தேடி வந்து வட்ட வழங்கல் -தாலுகா அலுவலகம் மூலம் அரசு பொருள் உதவி செய்வதாகக் கூறப் பட்டிருந்தது.

  • செய்தியாளர்: ரவிசந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories