February 21, 2026, 10:15 PM
27.3 C
Chennai

காத்திருந்து… காத்திருந்து… கிளம்பிவிட்ட காட்சிகள்!

chennai central railway station
chennai central railway station

சென்னையில் கொரோனா நோய்த் தொற்று அதிகமாக பரவி வருவதை அடுத்து, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வருகின்றனர்.

தமிழகத்தில் லட்சக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள், குறிப்பாக கட்டடத் தொழில், ஹோட்டல் தொழிலில் பணியாற்றி வந்தனர். தற்போது கொரோனா இத் தொழில்களை புரட்டிப் போட்டுவிட்டதால், இவர்கள் அனைவரும் தங்கள் வேலை இழந்துவிட்டனர்.

50 நாட்களாக ஊரடங்கு காரணமாக முடங்கிக் கிடந்த இவர்கள், தங்கள் மூட்டை முடிச்சுகளுடன் சொந்த மாநிலங்களுக்கு புறப்படத் தயாராகிவிட்டனர். இவர்கள் அனைவரும் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல மத்திய அரசு, மாநில அரசுகள் ஏற்பாடுகள் செய்துள்ளன.

இதற்காக ரயில்வே துறையில் ரயில்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தந்த ரயில் நிலையங்களில் பாஸ் பெற்று காத்திருக்கின்றனர். வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் குறிப்பாக சென்னை பெருநகரத்தில் மட்டும் 20 லட்சம் தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி ஆண்டுக்கணக்கில் பணிபுரிந்து வந்தனர். தென் கிழக்கு ஆசியாவிலேயே கார் தயாரிப்பில் சென்னை, திருப்பெரும்புதூர் முக்கிய கேந்திரமாக விளங்குவதால் இதைச் சுற்றி ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

இங்கும் ஏராளமான தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தனர். தற்போது இதில் ஏராளமான பணியாளர்கள், தங்கள் வேலையை ராஜினா செய்துவிட்டு தங்கள் மாநிலங்களுக்குப் புறப்பட்டுவிட்டனர். ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், சென்னை சென்டரல் ரயில் நிலையங்களில் இத் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories