கோயில்களில் பக்தர் வழிபாட்டுக்கு அனுமதிக்கக் கோரி இந்துமுன்னணி நூதன பிரார்த்தனை!

hindu munnani
hindu munnani

கோயில்களில் பக்தர்களின் வழிபாட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி இந்துமுன்னணி அமைப்பு நூதன பிரார்த்தனைக்கு ஏற்பாடுசெய்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில்…

நூதன வேண்டுதல் பிரார்த்தனை..: உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த அச்சத்திலிருந்து மக்கள் மீண்டு வரவும், தன் நம்பிக்கையோடு சவால்களை எதிர்கொள்ள ஆன்மீக நம்பிக்கை துணை நிற்கும். எனவே, ஆலயங்கள் கட்டுப்பாட்டுடன் பக்தர்கள் வழிபட அனுமதிக்க வேண்டும் என அரசை கேட்டுக் கொள்கிறோம்.

உலகம் மக்கள் நலமுடன் வாழவும், கொரோனா நோய் தொற்று மறையவும், நமது பாரதமும், தமிழகமும் சுபிட்சம்பெறவும் இந்து முன்னணி சார்பில் கீழ்க்கண்ட நூதன வேண்டுதல் பிரார்த்தனை தமிழ்நாடு முழுவதும் நாளை நடைபெற இருக்கிறது. சென்னை மாநகரில் 150 திருக்கோயில்களில் நடைபெற இருக்கிறது.

ஒவ்வொரு கோயிலிலும் மூவர் மட்டுமே பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள். சமூக இடைவெளிவிட்டு கற்பூர தீபம் காட்டி, தோப்புகரணம் போட இருக்கிறார்கள். அதுசமயம், மத்திய, மாநில சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலின்படி, முறையான முன் எச்சரிக்கையுடனும் பொதுநலம் கருதியும் செயல்படுவார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

நாள் : 26.5.2020  செவ்வாய் கிழமை நேரம் :  காலை 9 மணி  முதல் 10.30 மணி வரை.

இந்து முன்னணி மாநில, மாநகர பொறுப்பாளர்கள் கீழ்க்காணும் கோயில்களில் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

  • திரு. த. மனோகரன், மாநிலச் செயலாளர் அருள்மிகு வடிவுடையம்மன்  திருக்கோயில், திருவொற்றியூர்
  • திரு. ஏ.டி.இளங்கோவன், மாநகரத் தலைவர்  அருள்மிகு குறுங்காலீஸ்வரர்  திருக்கோயில், கோயம்பேடு.
  • திரு. ஆர். கிருஷ்ணமூர்த்தி, மாநகரப் பொருளாளர்  வடபழனி முருகன் திருக்கோயில்,  வடபழனி
  • திரு. சிவ. விஜயன், மாநகரச் செயலாளர்  அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள்  கோயில், திருவல்லிக்கேணி
  • திரு. பி. மேகநாதன், மாநகரச் செயலாளர்  அருள்மிகு கபாலீஸ்வரர்  திருக்கோயில், மயிலாப்பூர்… – என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories