December 6, 2025, 4:48 AM
24.9 C
Chennai

வ.உ.சி. பிறந்த நாளை வழக்கறிஞர் தினமாக அறிவிக்க வேண்டும் – வ.உ.சி.கொள்ளுபேத்தி கோரிக்கை

IMG 20170905 WA0008 - 2025

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 146வது பிறந்த நாள் இன்று
கொண்டாடப்படுகிறது.இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்
உள்ள வ.உ.சி.கொள்ளு பேத்தியும், தலைமை ஆசிரியருமான செல்வி,
வ.உ.சி.திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். இதனை தொடர்ந்து
அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஓட்டப்பிடராத்தில் உள்ள வ.உ.சி.இல்லத்தில்
அவரது வெண்கல சிலை வைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தோம், அதனை
அரசு நிறைவேற்றியது, ஓட்டப்பிடாரத்தில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று
கோரிக்கை வைத்திருந்தோம், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அரசு
தெரிவித்துள்ளது. இதற்கு அரசுக்கு எங்கள் நன்றியினை தெரிவித்துகொள்கிறோம்.
வ.உ.சி. சுதந்திர போராட்ட வீரர் மட்டுமல்ல நல்ல வழக்கறிஞராகவும்
பணியாற்றியுள்ளார். எனவே அவரது பிறந்த நாளை வழக்கறிஞர் தினமாக அறிவிக்க
வேண்டும் என அரசினை கேட்டுக்கொள்கிறேன் என்றார். நிகழ்ச்சியில் முன்னாள்
திரைப்படக்குழு தணிக்கையாளரும், வழக்கறிருமான முருகானந்தம்,
கவிலாஸ்போஸ்,மோனிஷா, வழக்கறிஞர் குத்தாலிங்கம், மாரிச்செல்வம் ஆகியோர் கலந்து
கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories