December 7, 2025, 2:12 AM
25.6 C
Chennai

தாய் வீட்டுக்கு சென்ற காதலி! ஆத்திரத்தில் கணவனைக் கொன்ற கள்ளக்காதலன்!

murder-2-1

தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை சாம்பவர் வடகரை பகுதியை சார்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 51). இவர் ஊர்மேல் அழகியான் சங்குபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி உஷா (வயது 40). இவர்கள் இருவருக்கும் விஷ்வா என்ற 14 வயது குழந்தையும், வினித் என்ற 12 வயது மகனும் இருக்கின்றனர்.

கடந்த வாரத்தின் போது, உஷா தனது மகன்களை அழைத்துக்கொண்டு சங்கரன்கோவிலை அடுத்துள்ள வேப்பங்குளத்தில் இருக்கும் தனது பெற்றோரின் இல்லத்திற்கு சென்றுவிடவே, முத்துப்பாண்டி தனது இல்லத்தில் தனியாக இருந்துள்ளார். நேற்று முன்தினத்தின் போது, முத்துபாண்டியின் இல்லத்திற்கு சென்ற சில நபர்கள், அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பி சென்றுள்ளனர்.

lovers

தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு விரைந்து முத்துபாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், சம்பவார் வடகரை பகுதியை சார்ந்த கோழிப்பண்ணை அதிபர் ஆறுமுகம் (வயது 35) உள்ளிட்ட 5 பேரை அதிரடியாக நேற்று கைது செய்தனர்.

இந்த விசாரணையில், முத்துபாண்டியின் மனைவியான உஷாவிற்கும், ஆறுமுகத்திற்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த முத்துப்பாண்டி தனது மனைவி மற்றும் ஆறுமுகத்தை கண்டித்துள்ளார். இதனால் கணவன் – மனைவி பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த உஷா, தனது மகன்களை அழைத்து தனது பெற்றோரின் இல்லத்திற்கு சென்றுள்ளார்.

கள்ளக்காதலி அவரது பெற்றோரின் இல்லத்திற்கு சென்ற காரணத்தால் ஆத்திரமடைந்த ஆறுமுகம் தனது நண்பர்களான இசக்கி துரை (வயது 34), குரு (வயது 40), கந்தசாமி (வயது 35), செண்பகராஜ் (வயது 38) ஆகியோருடன் சேர்ந்து முத்துபாண்டியை கொலை செய்துள்ளனர்.

முன்னதாக முத்துபாண்டியை விபத்து மூலமாக கொலை செய்ய ஏற்பாடு செய்து, அதில் இருந்து தப்பிய நிலையில், மற்றொரு முறையில் கொலை அரங்கேறியது தெரியவந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories