தாய் வீட்டுக்கு சென்ற காதலி! ஆத்திரத்தில் கணவனைக் கொன்ற கள்ளக்காதலன்!

murder-2-1

தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை சாம்பவர் வடகரை பகுதியை சார்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 51). இவர் ஊர்மேல் அழகியான் சங்குபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி உஷா (வயது 40). இவர்கள் இருவருக்கும் விஷ்வா என்ற 14 வயது குழந்தையும், வினித் என்ற 12 வயது மகனும் இருக்கின்றனர்.

கடந்த வாரத்தின் போது, உஷா தனது மகன்களை அழைத்துக்கொண்டு சங்கரன்கோவிலை அடுத்துள்ள வேப்பங்குளத்தில் இருக்கும் தனது பெற்றோரின் இல்லத்திற்கு சென்றுவிடவே, முத்துப்பாண்டி தனது இல்லத்தில் தனியாக இருந்துள்ளார். நேற்று முன்தினத்தின் போது, முத்துபாண்டியின் இல்லத்திற்கு சென்ற சில நபர்கள், அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பி சென்றுள்ளனர்.

lovers

தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு விரைந்து முத்துபாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், சம்பவார் வடகரை பகுதியை சார்ந்த கோழிப்பண்ணை அதிபர் ஆறுமுகம் (வயது 35) உள்ளிட்ட 5 பேரை அதிரடியாக நேற்று கைது செய்தனர்.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

இந்த விசாரணையில், முத்துபாண்டியின் மனைவியான உஷாவிற்கும், ஆறுமுகத்திற்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த முத்துப்பாண்டி தனது மனைவி மற்றும் ஆறுமுகத்தை கண்டித்துள்ளார். இதனால் கணவன் – மனைவி பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த உஷா, தனது மகன்களை அழைத்து தனது பெற்றோரின் இல்லத்திற்கு சென்றுள்ளார்.

கள்ளக்காதலி அவரது பெற்றோரின் இல்லத்திற்கு சென்ற காரணத்தால் ஆத்திரமடைந்த ஆறுமுகம் தனது நண்பர்களான இசக்கி துரை (வயது 34), குரு (வயது 40), கந்தசாமி (வயது 35), செண்பகராஜ் (வயது 38) ஆகியோருடன் சேர்ந்து முத்துபாண்டியை கொலை செய்துள்ளனர்.

முன்னதாக முத்துபாண்டியை விபத்து மூலமாக கொலை செய்ய ஏற்பாடு செய்து, அதில் இருந்து தப்பிய நிலையில், மற்றொரு முறையில் கொலை அரங்கேறியது தெரியவந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories