தொடர்ந்து காணாமல் போகும் குழந்தைகளும் பெண்களும்..! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!

woman - 2026

திருவள்ளூர்மாவட்டத்தில் இரண்டு சிறுமிகள், மூன்றுஇளம்பெண்கள் மாயமாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உளுந்தை கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த ஏழாம் தேதி காலை வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என்பதால் பெற்றோர் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்து தேடுதல் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் சிறுமி கிடைக்கவில்லை என்பதால் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர்.

அதேபோல, திருமலிசை -காமராஜர் தெருவை சேர்ந்த ரவியின் மகள் மீனா (23), கடந்த ஏழாம் தேதி அன்று காலை வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார்.

ஆனால் , நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் அச்சம் அடைந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

திருத்தணி பகுதியில் சீனிவாசபுரத்தை சேர்ந்த ராமனின் மனைவி புவனேஸ்வரி (21) மற்றும் அவர்களது மகள் (5) ஆகியோர், கடந்த 29-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே போனார்கள். ஆனால் இதுவரை வீடு திரும்பவில்லை.

மேலும்,பொன்னேரி அருகே புலிக்குளம் கிராமத்தை சேர்ந்த சிவந்தகோபாலின் மகள் ஹேமாவதி (22),கடந்த 7-ம் தேதி காலை பொன்னேரியில் உள்ள கால் சென்டர் பணிக்கு சென்று, மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடி கிடைக்கவில்லை என்பதால் காவல் நிலையங்களுக்கு சென்று புகார் கொடுத்துள்ளனர்.

இச்சம்பவங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மப்பேடு, வெள்ளவேடு, திருத்தணி மற்றும் பொன்னேரி ஆகிய பகுதிகளில் உள்ள காவல்துறையினர் காணாமல்போன பெண்களை மற்றும் சிறுமிகளை தேடி வருகின்றனர்.

காணாமல் போன பெண்களைப்பற்றி குடும்பத்தினர் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அடுத்தடுத்து காணாமல் போன இளம் பெண்கள் மாயமால், அப்பகுதியில் பதற்றம் அதிகமாக நிலவிவருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories