டெங்குகாய்ச்சல் அதிகரித்து வருவதை தடுக்கும் நடவடிக்கையாக சுகாதாரதுறை இயக்குனர் டாக்டர் சோமசுந்தரம் அறிவுறையின்படி பல இடங்களில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுவருகிறது கீழப்பாவூரில் அங்கு உள்ள மைதானம், சென்ட்ரல் வங்கி அருகில், கீழப்பாவூர் பஸ் ஸ்டாண்ட் , காந்திசிலை அருகில் என 4 இடங்களில் நெல்லை புறநகர் மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான கே.ஆர்.பி.பிரபாகரன் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார் ,முன்னதாக பேசிய எம்.பி .பிரபாகரன் தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது மேலும் முதல்வரின் உத்தரவின் படி ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் டெங்கு குறித்து விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வண்ணம் ஒவ்வொரு ஊராட்சி பகுதி, பொதுமக்கள் கூடும் இடங்கள், பள்ளிகள் போன்ற இடங்களில் இது போன்ற கூட்டங்கள் நடத்தப்பட்டு ,பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிகள் சுகாதாரத்துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு ,வாரம் தோறும் டெங்கு கசாயம் வழங்கபடுகிறது எனக் கூறினார் முன்னதாக வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பா வரவேற்றார்,விழாவில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜ் குமார் ,சித்த மருத்துவ அலுவலர் தமிழ் முதல்வி ,பாசறை செயலாளர் மு.சேர்மபாண்டியன்,தலைமைக் கழகப் பேச்சாளர் தீப்பொறி அப்பாதுரை ,பேரூர் கழக செயலாளர் பாஸ்கர் ,அட்மா சேர்மன் வி.கே.கணபதி ,வழக்கறிஞர் ராஜன்,மேலவைப் பிரதிநிதி ஜெயராமன் உட்பட பலர் கலந்துகொண்டனர்
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
ஆன்மிகச் செய்திகள்
திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது
கட்டுரைகள்
ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?
அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
ஆன்மிகச் செய்திகள்
திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது
கட்டுரைகள்
ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?
அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!
திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
Entertainment News
Next article


