December 5, 2025, 8:05 PM
26.7 C
Chennai

பணப்பட்டுவாடா நடக்கிறது; புகார் சொல்லும் தமிழிசை!

ஆர்.கே.நகரில் பணப் பட்டுவாடாவைத் தடுக்க வலியுறுத்தி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், வேட்பாளர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பட்டப்பகலில் நடக்கும் பணப் பட்டுவாடாவைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக., மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை விடுத்தார்.

சென்னை ஆர்கே நகரில் வீட்டுக்கு வீடு பணப்பட்டுவாடா நடப்பதாக கூறி புது வண்ணாரப்பேட்டையில் பா.ஜ., வேட்பாளர் கரு.நாகராஜன், மாநில தலைவர் தமிழிசை தலைமையில் பா.ஜ.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது தமிழிசை செய்தியாளர்களிடம் பேசுயைில், பணப் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் அதிகாரி நேரில் வந்து வீட்டுக்கு வீடு ஆய்வு விசாரிக்க வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும். ஊழல்வாதிகள் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலக்க வேண்டும். தஞ்சாவூரை சேர்ந்த ஆயிரகணக்கானோர் ஆர்கே நகரில் தங்கியுள்ளனர். தெருவுக்கு தெரு டேபிள், சேர் போட்டு அமர்ந்துள்ளனர். பணப்பட்டுவாடாவுக்கு கணக்கெடுப்பு நடத்துகின்றனர். பட்டியல் போட்டு பணம் கொடுக்கின்றனர். நேர்மையாக தேர்தலை நடத்த முயன்றால் நடத்துங்கள். இல்லையென்றால், தேர்தலை இழுத்து மூடுங்கள் எனக் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories