இதையடுத்து நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த இலஞ்சி திருவிலஞ்சி குமாரர் கோவிலில் உள்ள வள்ளி யானைக்கு இன்று மாலை 6.30 மணியளவில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் கனரக வாகனத்தில் யானை வள்ளியை ஏற்றி மேட்டுபாளையத்தில் உள்ள தேக்கம்பட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்
இலஞ்சி குமாரர் கோவில் யானை வள்ளி புத்துணர்வு முகாமிற்கு கிளம்பியது.
Published:
இதையடுத்து நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த இலஞ்சி திருவிலஞ்சி குமாரர் கோவிலில் உள்ள வள்ளி யானைக்கு இன்று மாலை 6.30 மணியளவில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் கனரக வாகனத்தில் யானை வள்ளியை ஏற்றி மேட்டுபாளையத்தில் உள்ள தேக்கம்பட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்

