December 7, 2025, 3:36 AM
24.5 C
Chennai

ஆரியங்காவு முதல் எடமண் வரை தொடர்வண்டி இயக்கி ஆய்வு

ஆரியங்காவு முதல் எடமண் வரை தொடர்வண்டி இயக்கி ஆய்வு

மலைப்பாதைகளில் 35 கி.மீ வேகத்தில் தொடர்வண்டி இயக்கி ஆய்வு.

விரைவில் தொடர்  வண்டி சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்

என பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தகவல்

நெல்லை மாவட்டத்தில் செங்கோட்டை முதல் புனலூர் வரையிலான  மீட்டர் கேஜ்  ரயில் பாதையை பிராட் கேஜ் பாதையாக மாற்ற கடந்த 2010- ஆம் ஆண்டு ரயில் சேவை நிறுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. கடந்த 7 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வருகிறது. 51 கிலோ மீட்டர் தூரம் உள்ளடக்கிய இந்த தடத்தில்  40.05 கிலோ மீட்டர் தூரத்திற்கு அகல ரயில் பாதை அமைக்கும்  பணிகள்  நிறைவு பெற்றுள்ளது.

புதிய  ஆரியங்காவு முதல் எடமன் வரையில் சுமார் 21  கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்டவாளம்  மற்றும்  புதிய குகை அமைக்கும் பணிகளும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவடைந்து சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது . இந்த வழித்தடத்தில் தற்ப்போது தண்டவாளங்கள்கட்டுமானம் என பல கட்டங்களாக சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

இறுதியாக புதிய ஆரியங்காவு முதல் எடமண் வரை அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையில் தண்டவாளங்களின் உறுதி தன்மை பாதைகளின் தரம்சிக்னல்கள்ரயில் நிலைய கட்டிடங்கள்கழிப்பிடவசதிகுடிநீர் வசதிமின்விளக்கு வசதி உள்ளிட்ட அனைத்து பணிகளையும்   தென்னக ரயில்வே  பாதுகாப்பு ஆணையர் மனோகரன்  நேற்று ட்ராலி மூலம்பார்வையிட்டு  ஆய்வு நடத்தினார்.

இன்று புதிய ஆரியங்காவு முதல் எடமண் வரையிலான புதிய பாதையில் பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் நீனு ரத்தாரியா ஆகியோர் முன்னிலையில் 35 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி ஆய்வு நடைபெற்றது காலை ரயில் ஒரு பெட்டியுடன் மற்றொறு சோதனை பெட்டி ஆகியவை இணைக்கப்பட்டு அந்த ரயில் இயக்கப்பட்டது.

புதிய ஆரியங்காவு ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பிய ரயிலானது சோதனை அதிகாரிகளுடன் எடமண் ரயில் நிலையம் வரை சென்றது இடையில் உள்ள குகைப்பகுதிகள் பாலங்கள் 13 கண் பாலம் ஆகியவற்றில் பாதுகாப்பு பணிக்காக ரயிவே காவல் துறையினர்  நின்றனர் அந்த பகுதிகளில் யாரும் அனுமதிக்கப்படவில்லை எடமண் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஆணையர் மனோகரன் ரயில்வே கோட்ட மேலாளர் நீனு ரத்தேரியா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர் அப்போது பேசிய கோட்ட மேலாளர் நீனு ரத்தாரியா ஆணையரிடமிருந்து அறிக்கை கிடைத்த பின்பு ரயில் இயக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்  என தெரிவித்தார்.

அதன் பின்னர் பேசிய ஆணையர் மனோகரன் இரண்டு வாரங்களில் ரயில்வே துறைக்கு ஆய்வறிக்கையை சமர்பிக்க உள்ளதாகவும்அதன் பின்னர் கலந்து ஆலோசித்து விரைவில் இரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது நடைபெற்ற சோதனை வரையில் பெரிய பாதிப்புகள் இல்லை இந்த பாதையில் அதிகமான பாலங்கள் திருப்பங்கள் இருந்ததால் ரயில் 35 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி சோதிக்கப்பட்டது என்று கூறினார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories