மச்சினியை திருமணம் செய்து தருவதாகக் கூறி 1.25 கோடி பணம் 45 பவுன்நகை மோசடி!

muthulakshmi - 2026

மனைவியின் தங்கை யை திருமணம் செய்து வைப்பதாகக் கூறி பைனான்சியரிடம், 1.27 கோடி ரூபாய், 45 சவரன் நகையை மோசடி செய்த தம்பதி உட்பட மூவரை, போலீசார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் அருகே, முத்துபழநியூரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி, 29. வடமாநிலங்களில், ‘பைனான்ஸ்’ செய்து வருகிறார். இதில் கிடைத்த பணத்தை சேமிக்க, அதே பகுதியைச் சேர்ந்த நண்பர் அறிவழகன், 35, என்பவரிடம் யோசனை கேட்டுள்ளார். அவர், வருமான வரி பிரச்னையை தவிர்க்க, தான் மற்றும் தன் மனைவி கலைச்செல்வி, 30, மற்றொரு நண்பர் முருகன் பெயரில் தலா ஒன்றும், பாலசுப்பிரமணி பெயரில், இரண்டு என, ஐந்து வங்கிக் கணக்குகள் துவங்க ஆலோசனை கூறியுள்ளார். இதன்படி, 2014ம் ஆண்டு கணக்குகள் துவங்கப்பட்டது.

அந்த கணக்குகளின் ஏ.டி.எம்., கார்டுகள், பண பரிவர்த்தனையை அறிவழகனே கவனித்துக் கொண்டார். நண்பர் முருகன் மூலமாக, திண்டுக்கல் மாவட்டம் முழுதும், தனியாக பைனான்ஸ் செய்து வந்துள்ளார்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

இந்நிலையில், பாலசுப்பிரமணி திருமணத்திற்காக பெண் பார்த்ததை கேள்விப்பட்ட அறிவழகன், தன் மனைவியின் தங்கை முத்துலட்சுமி, 25, என்பவரை திருமணம் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார். இதற்கு, முத்துலட்சுமியும் சம்மதித்தார்.

ஆறு மாதங்கள் கடந்த நிலையில், திருமணத்திற்காக, முத்துலட்சுமி மூலம், 45 சவரன் நகை, பணம் பெற்றுள்ளனர். சில மாதங்களுக்கு பின், முத்துலட்சுமியின் அலைபேசியில் இருந்து பாலசுப்பிரமணிக்கு பேசிய கலைச்செல்வி, ‘தங்கை வேறு ஒருவரை காதலிக்கிறார். வேறு பெண் பார்த்து கொள்ளுங்கள்’ என கூறிஉள்ளார்.

இதனால், தான் அனுப்பிய, 1.27 கோடி ரூபாய், 45 சவரன் நகையை திருப்பித் தரும்படி பாலசுப்பிரமணி கேட்டுள்ளார். அதற்கு அறிவழகன், அவரது அண்ணன் கண்ணன் மற்றும் குடும்பத்தினர் சேர்ந்து அவரை மிரட்டி உள்ளனர்.

பாலசுப்பிரமணியன் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து, அறிவழகன், கலைச்செல்வி, முத்துலெட்சுமி ஆகியோரை கைது செய்தனர். கண்ணன் உட்பட மூவரை தேடி வருகின்றனர்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories