முகநூலில் உள்ள பெண்ணின் ஃபோட்டோவை எடுத்து ஆபாசமாக மார்ஃபிங் செய்து மிரட்டல்!

cell
cell

வேலூர் மாவட்டத்தில் உள்ள கரசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்ற 25 வயதான இளைஞர் என்ஜினீயரிங் படித்து விட்டு வேலையில்லாமல் இருந்துள்ளார். இணைய தளத்தில் மோசடி வேலைகள் செய்து பொழுது போக்குவது இவருக்கு ஹாபி.

இந்நிலையில் அவரோடு ஒன்றாக கல்லூரியில் படித்த ஒரு பெண் அவரோடு சமூக ஊடகத்தில் தோழியாக இருந்துள்ளார். அந்த பெண்ணின் போட்டோவை ஊடக கணக்கிலிருந்து எடுத்த அவர் அதில் வேறு ஆபாச போட்டோவில் பொருத்தி மார்பிங் செய்துள்ளார். பிறகு அந்த பெண்ணின் போலியான ஆபாச போட்டோவை அவருக்கு அனுப்பி மிரட்ட தொடங்கியுள்ளார்.

அந்த போலியான போட்டோவை பார்த்து அதிர்ந்த அந்த பெண் அவரின் கணக்கை ப்ளாக் செய்து விட்டார். அதன் பிறகு அந்த பெண்ணின் வாட்ஸ் அப்பில் அந்த போட்டோவை அனுப்பி ஒரிஜினல் ஆபாச படத்தை அனுப்ப சொல்லி அவரை மிரட்டியுள்ளார். அதற்கு அந்த பெண் பணியவில்லை .

இதனால் அவர் அந்த போட்டோவை பல நண்பர்களுக்கு அனுப்பி அந்த பெண்ணை பற்றி அவதூறு பரப்பியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் அவர் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கூறினர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து அவரின் சமூக ஊடக கணக்கை தொழில் நுட்ப உதவியுடன் கண்டு பிடித்தார்கள். பின்னர் அவர் இருக்குமிடத்தை கண்டுபிடித்து அவரை கைது செய்தார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

Entertainment News

Popular Categories