விவேக் மறைவு: ட்விட்டரில் ரஜினி, குஷ்பூ.. திரை பிரபலங்கள் இரங்கல்!

vivek
vivek

நகைச்சுவை நடிப்பால் மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த நடிகர் விவேக் இன்று அதிகாலை காலமானார். விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு இன்று மாலை 5 மணியளில் இறுதிச்சடங்குகள் நடைபெற இருக்கிறது.

கே.பாலசந்தர் இயக்கத்தில் 1987-ல் வெளியான ‘மனதில் உறுதி வேண்டும்’ என்கிற திரைப்படம் மூலம் தமிழ்த்திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் விவேக். கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக தமிழ் சினிமா உலகில் பயணித்து, நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பரபரப்பாக இயங்கிவந்த விவேக் பத்மஶ்ரீ உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

நேற்று காலை திடீர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் இன்று அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு வயது 59.

விவேக்கின் மரணச்செய்தி வெளியானதும் பல்வேறு திரைநட்சத்திரங்கள் கண்ணீரோடு அவருக்கு அஞ்சலி செலுத்திவருகிறார்கள்.

விவேக் பிரிந்துவிட்டார் என்பதை நம்பமுடியவில்லை. பல தசாப்தங்களாக மக்களை மகிழ்ச்சிப்படுத்தியவர். அவரின் புகழ் என்றும் மக்களிடத்தில் நிலைத்திருக்கும்” என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தன் அஞ்சலி செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார்.

ALSO READ:  தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

”சமூகத்தின் மீது தீரா நேசம் கொண்ட விவேக் அவர்களின் பிரிவு, வார்த்தைகளில் சொல்ல முடியாத துயர்” என இயக்குநர், நடிகர் பார்த்திபன் குறிப்பிட்டிருக்கிறார்.

”அன்புதம்பி விவேக்கின் மறைவு என்கிற வார்த்தையை பயன்படுத்தவே கஷ்டமாகயிருக்கிறது. வார்த்தைகளால் அவரது குடும்பத்துக்கோ, ரசிகர்களுக்கோ ஆறுதல் சொல்வது என்பது இயலாத காரியம்” என்று நடிகர் சத்யராஜ் தனது வருத்தத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

இன்று சினிமா தொடர்பாக நடைபெறயிருந்த பல்வேறு நிகழ்ச்சிகளும் நடிகர் விவேக்கின் மறைவில் ரத்து செய்யப்பட்டிருக்கிறது..

ALSO READ:  தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

Topics

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

அஸ்ஸாமில் ஆர் எஸ் எஸ் கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அந்த அமைப்பின் ஆண்டறிக்கை கூறுகிறது. வித்யா பாரதி மூலமாக அந்த மாநிலத்தில் 121 ஆரம்ப பள்ளிகளும் 115 நடுநிலைப் பள்ளிகளும் 341 மேல்நிலைப் பள்ளிகளும் நடத்தப்படுகின்றன. சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயன் பெறுகின்றனர்.

Entertainment News

Popular Categories