வைரமுத்து இந்தியாவின் ஹார்வி வெய்ன்ஸ்டீன்: பட்டமளித்த பாடகி!

Vairamuthu 1
Vairamuthu 1

கடந்த இரு வருடங்களாக வைரமுத்து – சின்மயி இடையேயான மோதல் நடந்து வருகிறது. இதற்கு முடிவே இல்லாமல் போயிக்கொண்டிடுக்கிறது.

வைரமுத்து மீது சின்மயி புகார் கொடுக்கப் போவதும் இல்லை, தன்னை அவமானப் படுத்துவதாக சின்மயி மீது வைரமுத்து மான நஷ்ட வழக்கும் தொடரப் போவதும் இல்லை.

இந்த நிலையில், கேரள அரசு இலக்கியத்திற்கான உயரிய விருதை வைரமுத்துக்கு அறிவித்திருந்து.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சின்மயி பாலியல் குற்றம் உள்ள ஒருவருக்கு எப்படி இந்த விருதை அளிக்கலாம் என குற்றம் சாற்றினார்.

chinmayee
chinmayee

தவறை உணர்ந்த கேரள அரசு விருது வழங்குவது குறித்து பரீசிலனை செய்யப்படும் என கூறியது.

கொடுக்காத விருதை திருப்பிக் கொடுத்து, கிடைக்காத பணத்தை நிவாரணநிதிக்கு எனக்கூறி பெருமைக் தேடிக் கொள்ள முயன்றார் வைரமுத்து.

சமீபத்தில் பேசிய சின்மயி, “வைரமுத்து இசை நிகழ்வு ஒன்று நிறைவடைந்த பின்னர் கவிதைகளால் வர்ணித்தார். உன் உதடு சிகப்பாகவும் எடுப்பாகவும் உள்ளது, சுவைப்பார்க்க தோன்றுகிறது தொட்டுப் பார்க்கவா” என கேட்டதாக கூறியுள்ளார்.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!
chinmayee
chinmayee

இதனை தொடர்ந்து தான் வைரமுத்துவை முறைத்த போது காமெடி கலந்த கவிதை என கூறி சிரித்ததாகவும் இதனை அன்று சின்மயி உணரவில்லை எனவும் கூறியுள்ளார்.

வைரமுத்து இந்தியாவின் ஹார்வி வெய்ன்ஸ்டீன். ஊடகங்களில் பலராலும். அரசியல்வாதிகளாலும் ஆதரிக்கப்படுகிறார், சினிமாதுறையிலும் சில பெண்கள் மற்றும் சில ஆண்களால் ஆதரிக்கப்படுகிறார். அவருக்கு பிடித்த பாலியல் வேட்டையாடலைப் பாதுகாக்க ஒரு முழு இன்டஸ்டிரியே மாறி மாறி மாறி மாறி ஆதரிக்கிறது.

மேலும் அவர் ஹார்வி வெய்ன்ஸ்டீனைப் பற்றிய நூலை மேற்கோள் காட்டி இதில். ஹார்வியின் முகத்தை திரு வைரமுதுவுடன் மாற்றவும். ஒபாமாவின் முகத்தை தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்கள் மற்றும் அரசியலில் உள்ள பல ஆண்கள் மற்றும் பெண்களுடன் மாற்றவும்.
என கூறியிருக்கிறார்.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Entertainment News

Popular Categories