21-03-2023 10:22 PM
More
    Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருமண வரம் தரும் கல்யாணக் கிளி!

    To Read in other Indian Languages…

    திருமண வரம் தரும் கல்யாணக் கிளி!

    andal nachiar
    andal nachiar

    அரங்கனுக்கு கிளியைக் கொண்டு தூது அனுப்பினாள் ஆண்டாள்!

    தூது சென்றுவந்த கிளியிடம், உனக்கு என்ன வரம் வேண்டும் எனக் கேட்க, கிளியும் “அம்மா!உங்கள் திருக்கரத்தில் நான் என்றும் இருக்க அருள்புரிய வேண்டும் என்று கேட்டதற்கு இணங்க, ஆண்டாள் திருக்கரத்தில் கிளி எப்பொழுதும் இருப்பதாக ஐதீகம்!*

    அரங்கனிடம் தூது சென்றதால் இந்த கிளிக்கு “கல்யாணக் கிளி” என்று பெயர்!
    இதை இன்றும் ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நிதியில், பிரத்யேகமாக தினமும் ஒரு கிளி சமர்ப்பிக்கிறார்கள்.

    இந்த கிளி செய்வது ஒரு தனிக்கலை! சுத்தமான வாழைநார் மற்றும் மரவள்ளிக் கிழங்கின் இலைகளைக் கொண்டு கிளியின் உடலும் முகமும் வடிவமைப்பர்.

    நந்தியாவட்டை என்ற பூவின் செடியிலுள்ள இலைகளை கிளியின் இறக்கைகளுக்கு பயன்படுத்துவர்.

    கிளியின் கண்கள் பளிச்சிட காக்காய் பொன் என்ற பொருளையும், சிகப்பு நிற மாதுளம்பூ கிளியின் மூக்கிற்கும் பயன்படுத்துவர்.
    ஒரு கிளி தயார் செய்ய குறைந்தது மூன்று மணி நேரமாகுமாம்.

    ஆண்டாளுக்கு சாற்றிய இந்த கிளியை பூஜை அறையில் வைத்து “வாரணமாயிரம்” பாசுரம் அநுசந்திக்க, திருமணமாகதவர்க்கு திருமணத்தடை நீங்கி சுபமுகூர்த்தம் விரைவில் கூடும் என்பது ஐதீகம்

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    eleven + seventeen =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,036FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,628FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது..

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.விருதைபெரும் மகிழ்ச்சி...

    Latest News : Read Now...