27-03-2023 9:13 AM
More
    Homeசற்றுமுன்மதுரை கோட்டத்தில் புதிய ரயில்வே மேலாளர் பதவி ஏற்பு!

    To Read in other Indian Languages…

    மதுரை கோட்டத்தில் புதிய ரயில்வே மேலாளர் பதவி ஏற்பு!

    madurai railway station
    madurai railway station

    மதுரை: மதுரை கோட்ட புதிய ரயில்வே மேலாளராக பி ஆனந்த் வியாழக்கிழமை அன்று (12.8.2021) பதவியேற்றுள்ளார். இவர் 1989 ஆம் ஆண்டு இந்திய ரயில்வே இயந்திரவியல் பொறியாளர் சேவைப் பிரிவை சேர்ந்தவர்.

    இவர் தென் கிழக்கு இரயில்வேயில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவர். 2002 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை ரயில்வே வாரியத்தில் மனிதவள திட்டத்துறை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

    2012 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை வாரணாசி ரயில் எஞ்சின் தொழிற்சாலையில் முதன்மை இயந்திரவியல் பொறியாளராக பணியாற்றியுள்ளார். மதுரை கோட்டத்திற்கு வருவதற்கு முன்பு 2017 ஆம் ஆண்டு முதல் ரயில்வே தகவல் திட்ட அமைப்பில் ரயில் பெட்டி பராமரிப்பு மேலாண்மை நிர்வாகப் பிரிவில் பொது மேலாளராக பணியாற்றி வந்தார்.

    இதுவரை கோட்ட ரயில்வே மேலாளராக பணியாற்றிவந்த வி.ஆர். லெனின் தெற்கு ரயில்வே தலைமை அலுவலக போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    one × four =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,035FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,634FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    Latest News : Read Now...