ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஸ்ரீரங்கத்துக்கு லட்சம் பேர் பேரணி!

andal-issue-srirangam-press

ஹிந்து தர்ம விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில மாவட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டம் ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் விவரம்…

 

  • ஆண்டாள் தாயாரைக் குறித்து தவறாகப் பேசிய வைரமுத்து பிப்ரவரி 2 ஆம்  தேதிக்குள் ஆண்டாளிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி கேட்காவிட்டால், பிப். 3 ஆம் தேதியில் இருந்து ஜீயர் சுவாமி உண்ணாவிரதம்
    மேற்கொள்வார்.

அதே சமயம் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஹிந்துக்களும் சந்யாசிகளும் உண்ணாவிரதம் மேற்கொள்வர்..

  • உண்ணாவிரதத்திற்குப் பின்னும் பிரச்சனை முடிவுக்கு வரவில்லை எனில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து திருக்கோஷ்டியூர் வழியாக லட்சம் பேர் பங்கேற்கும் பேரணி நடைபெறும்.

  • வைரமுத்துவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து இயக்கத்தவர்கள் பேசிய போது பதியப் பட்ட  வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டும்

*  மத சின்னங்களை, மத அடையாளங்களைப் புண்படுத்தும் வகையில் பேசும் கூட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது

  • ஹிந்துக்களின் பாதுகாப்பு மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி விரைவில் சென்னையில் மடாதிபதிகள் சன்யாசிகளின் மாபெரும் மாநாடு நடைபெறும்..

இதற்காக அமைக்கப்பட்ட குழுவினர் பாரதம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒருங்கிணைப்புப் பணியில் ஈடுபடுவர்..

5.ஓரிரு நாட்களில் தீர்மான நகல் தமிழக முதல்வரிடம் அளிக்கப்படும்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories