ஹைதராபாத் அருகே மரக்கிடங்கில் தீ-11பேர் பலி..

தெலங்கானா மாநிலத்தில் ஐதராபாத்தில் பூகுடா பகுதியில் மரக்கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இன்று 11 கூலித் தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பூகுடா பகுதியில் மரம் மற்றும் பழைய பொருட்கள் சேகரித்து வைக்கும் கிடங்கு செயல்பட்டு வந்தது. கூலித் தொழிலாளர்கள் பலர் கிடங்கிலேயே தங்கி பணிபுரிந்து வந்தனர். நேற்று இரவு வழக்கம் போல பணிகளை முடித்து குடோனில் அவர்கள் தங்கி இருந்த நிலையில், திடீரென்று இன்று அதிகாலை 3 மணி அளவில் கிடங்கில் தீப்பற்றியது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ பிற இடங்களுக்கு மளமளவென பரவியது.

கிடங்கியில்  வாசல் வரை தீ பரவி விட்டதால் தொழிலாளர்களால் அங்கு இருந்து வெளியேற முடியவில்லை. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நெருப்பில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களை மீட்க தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் ஒருவரை மட்டுமே அவர்களால் காயங்களுடன் மீட்க முடிந்தது. எஞ்சிய 11 பேரும் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்துவிட்டனர். சுமார் 3 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு கிடங்கில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டது. இதையடுத்து உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள் அவற்றை அரசு மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பிவைத்தனர். உயிரிழந்த கூலி தொழிலாளர்கள் அனைவரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில்

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட தொழிலாளக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

large timber 46722 1200x630 1 - 2026
Timber a - 2026
202203230921260010 11 people died after a fire broke out in a scrap shop in SECVPF - 2026

காவல்துறையினர் இந்த தீ விபத்திற்கான காரணம் பற்றி இன்று தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.  

குடோனில் ஏற்பட்ட மின்கசிவே இந்த தீ விபத்து ஏற்பட காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Topics

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories