மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் இன்று தங்கசூரியபிரபை.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிரசித்திபெற்ற ராஜகோபால சுவாமி கோவிலில்,18நாட்கள் நடைபெறும் பங்குனி திருவிழாவில் இன்று 30-ம் தேதி தங்கசூரியபிரபையில் வேணுகோபாலன் அலங்காரத்தில் ராஜகோபாலன் அருள்பாலிக்கிறார்.

இக்கோயில் பிரசித்தி பெற்ற பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. கோவில் கொடிமரத்தில் கருடச்சின்னம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. 22-ம் தேதி புன்னைவாகனம், 23-ம் தேதி வெள்ளி ஹம்சவாகனம், 24-ம் தேதி தங்ககோவர்த்தனகிரி, 25-ம் தேதி பஞ்சமுக அனுமன் வாகனம், 26-ம் தேதி அண்டபேரண்டபட்சி வாகனம், 27-ம் தேதி புஷ்ப பல்லக்கில் ராஜகோபாலசாமி எழுந்தருளினார். 28-ம் தேதி ரிஷியமுக பர்வத வாகனத்தில் பட்டாபிராமர் திருக்கோலத்திலும், 29-ம் தேதி சிம்ம வாகனத்தில் ராஜ அலங்காரத்திலும், இன்று 30-ம் தேதி தங்கசூரியபிரபையில் வேணுகோபாலன் அலங்காரத்திலும் ராஜகோபாலன் அருள்பாலிக்கிறார். முக்கிய நிகழ்ச்சியான வெண்ணைத்தாழி உற்சவம் ஏப்ரல் 5-ம் தேதி நடக்கிறது. 6-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து இக்கோயிலில் 12 நாட்கள் நடைபெறும் விடையாற்றி விழா, ஏப்ரல் 8 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி கிருஷ்ண தீர்த்த தெப்ப உத்ஸவத்துடன் நிறைவு பெறுகிறது.

images 2022 03 30T123258.926 - 2026
images 2022 03 30T123341.133 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories