ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ முக்கிய அறிவிப்பு!

trb - 2026

TN TRB ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ மூலம்‌ 2017-18 ஆம்‌ ஆண்டுக்குரிய அரசுப்‌ பல்தொழில்நுட்பக்‌ கல்லூரி விரிவுரையாளர்‌ காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான பணித்‌ தெரிவு சார்ந்து அறிவிக்கை (அறிவிக்கை எண்‌.
14/2019) வெளியிடப்பட்டது.

மேலும்‌, online மூலமாக, விண்ணப்பங்கள்‌ மற்றும்‌ கல்வித்‌தகுதி தொடர்புடைய ஆவணங்களும்‌ பெறப்பட்டன.

இதையடுத்து சான்றிதழ்‌ சரிபார்ப்பு தொடர்பான பணிகள்‌ மேற்கொள்ள வேண்டி பணிநாடுநர்கள்‌ ஏற்கனவே பதிவேற்றம்‌ செய்துள்ள கல்விச்‌ சான்றிதழ்களுடன்‌ கூடுதலாக சில சான்றிதழ்களை போன மாதம் 11 லிருந்து 18 ற்குள்‌ இவ்வாரிய இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யுமாறு, இவ்வாரியத்தால்‌ மார்ச் 11 அன்று செய்திக்‌ குறிப்பில் வெளியிடப்பட்டது.

மேலும் இந்த செய்தி குறிப்பின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கூடுதல் கல்வித் தகுதிகள், பணி அனுபவ சான்றிதழ் மற்றும் நடத்தை சான்றிதழ் போன்றவற்றை ஆன்லைன் மூலமாக, சில பணிநாடுநர்களிடமிருந்து (Login ID) மற்றும்‌ Password பயன்படுத்துவது தொடர்பாக மற்றும் நன்னடத்தைச்‌ (Conduct certificate) சான்றிதழ்‌ பதிவேற்றம்‌ செய்வது, இணைப்பாட விவரம்‌ அளிப்பது , இணைப்பாடத்திற்கான அரசாணைகளைப்‌ பதிவேற்றம்‌ செய்வது பற்றிய கூடுதல்‌ விவரங்கள்‌ கோரி மின்னஞ்சல்கள்‌ இவ்வாரியத்தால்‌ பெறப்பட்டது.

இந்த அடிப்படையில்‌ மார்ச் 17 அன்று இவ்வாரியத்தால்‌ வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, கூடுதல்‌ கல்விச்‌ சான்றிதழ்கள்‌ மற்றும்‌ பிற ஆவணங்களை இவ்வாரிய இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்வதற்கான இறுதித்‌ தேதியை மார்ச் 18 லிருந்து மார்ச் 25 ஆக நீட்டிக்கப்பட்டது.

இதனைத்‌ தொடர்ந்து மேலும்‌ பல பணிநாடுநர்களிடமிருந்து மேற்காணும்‌ பொருள்‌ சார்ந்து மின்னஞ்சல்கள்‌ பெறப்பட்டது.

மேலும் பணிநாடுநர்களிடமிருந்து பெறப்பட்ட மின்னஞ்சல்களுக்கு உரிய பதில்கள்‌ மின்னஞ்சல்‌ மூலம்‌ இவ்வாரியத்தால்‌ தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது.

இதையடுத்து இவ்வாரிய இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்வதற்கான இறுதித்‌ தேதியை மார்ச் 25 லிருந்து ஏப்ரல் 1 ஆக இவ்வாரியத்தால்‌ மேலும் நீட்டிக்கப்பட்டது.

இவ்வாறு பணிநாடுநர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு உரிய தகவலை மின்னஞ்சல் மூலம் இவ்வாரியம் அளிக்கப்பட்டு வருகிறது.

எனவே ஆசிரியர்‌ தேர்வு வாரியத்திற்கு மின்னஞ்சல்‌ மூலம்‌ கோரிக்கை மனுக்கள்‌ அனுப்பியுள்ள பணிநாடுநர்கள்‌, தங்களது மின்னஞ்சல்‌ முகவரிக்கு ஆசிரியர்‌ தேர்வு வாரியத்திடமிருந்து பதில்‌ பெறப்பட்டுள்ளதா என்பதை அவ்வப்போது உறுதி செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

மின்னஞ்சல்‌ மூலம்‌ பெறப்பட்டுள்ள அனைவரின்‌ கோரிக்கை மனுக்களும்‌ பரிசீலனையில்‌ உள்ளன. ஆகவே இன்னும் 10 தினங்களுக்குள்‌, ஆசிரியர்‌ தேர்வு வாரிய குழுக்‌ கூட்ட முடிவுகளின்‌ அடிப்படையில்‌ , அனைவருக்கும்‌ உரிய பதில்கள்‌ மின்னஞ்சல்‌ மூலமாக அளிக்கப்படும்‌.

மேலும்‌, பணிநாடுநர்கள்‌ ஏற்கனவே மின்னஞ்சல்கள்‌ மூலம்‌ அனுப்பிய தங்களது கோரிக்கை மனுக்களை, மீண்டும் ஆசிரியர்‌ தேர்வு வாரியத்திற்கு அனுப்ப வேண்டாம்‌ எனத்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories