ட்வீட்டரை வாங்க கருத்து.. பிளான் பி உடன் எலோன் மஸ்க்!

Elan musk - 2026

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், தனது கருத்துக்கணிப்பு ஒன்றன் மூலம் தற்போது விவாதத்தில் உள்ளார்.

ட்விட்டரில் வெளியிடப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், ட்விட்டர் பங்குகளை வாங்குவது குறித்து அவர் கருத்து கேட்டுள்ளார்.

ட்விட்டரின் 100% பங்குகளை வாங்குவதற்கான சிறந்த மற்றும் இறுதி ஆஃபர் என்ன என்று பங்குதாரர்களிடம் மஸ்க் கேட்டுள்ளார். மஸ்க் ட்விட்டரின் ஒரு பங்கின் விலையை ஒரு பங்குக்கு $54.20 என நிர்ணயித்துள்ளார்.

கார்ப்பரேட் ரைடர் பாணியில் எலோன் மஸ்க், ட்விட்டரில் ட்விட்டரை வாங்குவதற்கான ஆஃபரை வழங்கியுள்ளார். இது குறித்து அவர் பங்குதாரர்களின் கருத்தைக் கேட்டார்.

ஒரு நிறுவனத்தின் அதிக எண்ணிக்கையிலான பங்குகளை வாங்கும் முதலீட்டாளர்கள் கார்ப்பரேட் ரெய்டர் என்று அழைக்கப்படுகிறார்கள். அதிகப்படியான பங்குகளின் மூலம் அவர்களிடம் போதுமான வாக்குரிமையும் வந்துவிடுகிறது. அதன் உதவியுடன் அவர் நிறுவனத்தின் நிர்வாகத்தை மாற்ற முடியும்.

ட்விட்டரின் ஒரு பங்கின் விலை $54.20 என்றிருப்பது சரியானதா இல்லையா என்பதை நிறுவனத்தின் வாரியம் அல்ல, பங்குதாரர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று எலோன் மஸ்க் கூறுகிறார்.

மஸ்க் தனது கருத்துக்கணிப்பில் ‘ஆம்’ மற்றும் ‘இல்லை’ என்ற விருப்பத்தை அளித்துள்ளார். மஸ்க் ட்விட்டரின் விலையை 41.39 பில்லியன் டாலர்கள் என நிர்ணயித்துள்ளார். முன்னதாக, அவர் ட்விட்டரின் இயக்குநர்கள் குழுவில் (போர்ட் ஆஃப் டைரக்ட்ரஸ்) சேர மறுத்துவிட்டார்.

டெஸ்லா தலைவர் எலோன் மஸ்க் கூறுகையில், சமூக ஊடக நிறுவனமான ட்விட்டர் வாரியம் தனது சலுகையை நிராகரித்தால், தன்னிடம் பிளான் பி உள்ளது என்றும் தெரிவித்தார்.

அதே நேரத்தில், எலோன் மஸ்க்கின் சலுகை குறித்து எந்த முடிவையும் எடுப்பதற்கு முன், அனைத்து ஊழியர்களுடனும் முதலில் பேசப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இதற்காக நிறுவனம் அவசர கூட்டத்தை கூட்டியுள்ளது.

நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு இந்த திட்டத்தை கவனமாக பரிசீலிக்கும் என்றும், அதன் பிறகே அடுத்த உத்தி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் ட்விட்டர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், மஸ்க் தற்போது ட்விட்டரின் ஒன்பது சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை வைத்திருக்கிறார். இப்போது அவர் முழு நிறுவனத்தையும் வாங்க விரும்புகிறார்.

இப்போது பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நிறுவனம் அவரது சலுகையை நிராகரித்தால், அவரது அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் என்பதுதான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை வட்டார ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

மாவட்டத்தில் உள்ள கோயில்களில், மார்ச்..6..ம் தேதி வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

Topics

மதுரை வட்டார ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

மாவட்டத்தில் உள்ள கோயில்களில், மார்ச்..6..ம் தேதி வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

Entertainment News

Popular Categories