சபரிமலை ஆன்லைன் முன்பதிவை, தேவசம்போர்டு வசம் ஒப்படைக்க கேரளா அரசு முடிவு..

உலகப்புகழ் பெற்ற சபரிமலையில் தரிசிக்க கேரள காவல்துறை மூலம் நடைமுறையில் இருக்கும் ஆன்லைன் முன்பதிவை, தேவசம்போர்டு வசம் ஒப்படைக்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்கிறார்கள். இதனால் கோவிலில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படுவது வழக்கம். இதனை தவிர்க்கவும், பக்தர்கள் வசதிக்காகவும் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் முன்பதிவு செய்தால் குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் செய்யலாம் என்பதால் பலரும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தரிசனம் பெற்று வருகின்றனர். இந்த ஆன்லைன் முன்பதிவை கேரள போலீசார் செயல்படுத்தி வந்தனர். இந்த நிலையில் ஆன்லைன் முன்பதிவை தேவசம்போர்டு வசம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த விஷயத்தில் உரிய முடிவை எடுக்கும்படி கேரள அரசுக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழு கூட்டம், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் கூடி ஆலோசனை நடத்தியது. இதன்முடிவில் சபரிமலை ஆன்லைன் முன்பதிவை, தேவசம்போர்டு வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்ப ட்டது.

இதற்காக தேவசம் போர்டு சார்பில் சிறப்பு தகவல் தொழில்நுட்பக் குழு அமைக்கவும் அந்தக் குழுவுக்கு தேவையான உதவிகளை கேரள போலீசார் செய்யவேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும் மண்டல மற்றும் மகர விளக்கு சீசன் சமயங்களில் கேரளாவில் 12 இடங்களில் ஆன்லைன் முன்பதிவு வசதி ஏற்படுத்தப்படும். அதனையும், பம்பை, நிலக்கல் பகுதிகளில் செயல்படும் உடனடி முன்பதிவு மையங்களையும் தேவசம் போர்டிடம் ஒப்படைக்கவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

samayam tamil 2 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories