December 5, 2025, 6:52 PM
26.7 C
Chennai

உத்தரகாண்டில் தாய், மனைவி,3 மகள்களை கொடூரமாக கொலை செய்தவர் கைது..

உத்தரகாண்டில் ஒரு நபர் தன்னுடைய தாய், மனைவி மற்றும் 3 மகள்களை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டோராடூன், உத்தரகாண்ட் மாநிலத்தில் 47 வயது நபர் ஒருவர் தன்னுடைய தாய், மனைவி மற்றும் 3 மகள்களை கொடூரமாக கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டோராடூன் மாவட்டம் நாககேரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து டேராடூன் காவல்துறை கண்காணிப்பாளர் கமலேஷ் உபாத்யாய் கூறியதாவது:- நாககேரில் வசிக்கும் மகேஷ் குமார் (வயது 47) தன்னுடைய தாய் பிதான் தேவி (வயது 75), மனைவி நிது தேவி (வயது 36) மற்றும் மூன்று மகள்கள் அபர்ணா, ஸ்வர்ணா மற்றும் அன்னபூர்ணா ஆகியோரை தினசரி பிரார்த்தனை செய்த பின்னர் கொன்றுள்ளார். சம்பவ இடத்தில் இருந்து ரத்தக்கறை படிந்த கத்தி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. மகேஷ் குமார் வேலையில்லாமல் இருந்து வந்துள்ளார். வெளிநாட்டில் இருக்கும் அவரது சகோதரர்களில் ஒருவர் குடும்பத் தேவைகளுக்கு பணம் அனுப்பி வந்துள்ளார். மகேஷ் குமாரின் மற்றொரு மகள் ஷியாம் பவானி கொலை நடந்த போது தபோவனத்தில் உள்ள தனது அத்தை வீட்டில் இருந்ததால் உயிர் பிழைத்தார். மேலும், மகேஷ் குமார் உத்தரபிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் அவரது தாயார் மனநிலை சரியில்லாமல் இருந்தார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று கூறினார்.

835704 arrest33 1 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories