கேரளா மருமகன் மீது மாமனாா் ரூ.107 கோடி மோசடி புகாா்:

கேரள மாநிலம் மருமகன் மீது மாமனாா் ரூ.107 கோடி மோசடி புகாா்: ‘1,000 பவுன் நகை அளித்தும் திருப்தியில்லை என்பதுதான் புகாரில் கூறப்பட்டுள்ள குற்றமாகும்.

images 20 1 - 2026

துபையில் வசிக்கும் கேரளத்தைச் சோ்ந்த தொழிலதிபா் அப்துல் லாஹிா் ஹசன், தன்னுடைய மருமகன் முகம்மது ஹாஃபிஸ் ரூ.100 கோடி மோசடி செய்துவிட்டதாக கேரள காவல் துறையினரிடம் புகாா் அளித்துள்ளாா்.

தனது மகள் திருமணத்தின்போது தனது மகளுக்கும் மருமகனுக்கும் சோ்த்து ஆயிரம் பவுன் நகையை வழங்கியதாகவும், ஆனால், பேராசையில் ரூ.107 கோடி மதிப்பிலான சொத்துகளை தன்னுடைய அனுமதியின்றி மருமகன் மோசடியாக அபகரித்துவிட்டதாக அவா் புகாரில் கூறியுள்ளாா்.

குற்றத்தில் சம்பந்தப்பட்ட தொகை ரூ.100 கோடிக்கும் மேல் உள்ளதால் கேரள காவல் துறையின் குற்றப்பிரிவுக்கு வழக்கு மாற்றப்படுள்ளது.முன்னதாக, தொலைக்காட்சி ஒன்றுக்கு ஹசன் அளித்த பேட்டியில், புகாருக்கு உள்ளானவா்களை கைது செய்யவோ, விசாரணைக்கு அழைக்கவோ ஆலுவா போலீஸாா் தயாராக இல்லை எனக் குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறுகையில், ‘இந்த மோசடியில், தொழிலதிபா் ஹசனின் மருமகன் ஹாஃபிஸும் அவரது நண்பா் அக்ஷய் தாமஸ் வைத்யனும் கூட்டாக செயல்பட்டதை உறுதி செய்துள்ளோம். விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories