இபிஎஸ்-ஓபிஎஸ் இணைந்து செயல்படனும் – அண்ணாமலை..

ERD Annamanai edi - 2026

ஒன்றிணைந்த அதிமுகவாக இருந்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும் என ஓபிஎஸ், இபிஎஸிடம் எடுத்துரைத்ததாக அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஈரோடு இடைத்தேர்தலில் ஆதரவு யாருக்கு என்பது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார். பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவியும் உடனிருந்து பதிலளித்தார்.

அப்போது சி.டி. ரவி பேசியதை தமிழில் மொழிபெயர்த்து பேசிய அண்ணாமலை தெரிவித்ததாவது, தமிழக நலனுக்காக இணைந்து செயல்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம்.

ஒன்றிணைந்த அதிமுகவாக இருந்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும் என ஓபிஎஸ், இபிஎஸிடம் எடுத்துரைத்தோம். ஈரோடு இடைத்தேர்தலில் ஒரே அணியாக, ஒரே வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதே பாரதிய ஜனதாவின் நிலைப்பாடாக உள்ளது.

எனினும், வரும் 7ஆம் தேதி வரை அவகாசம் இருப்பதால், பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து ஆலோசித்து பின்னர் தெரிவிக்கப்படும். திமுகவை எதிர்க்க அதிமுகவில் உறுதியான, நிலையான வேட்பாளர் வேண்டும். அதனால் அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து செயல்படுவதே ஆரோக்கியமானதாக இருக்கும் எனக் குறிப்பிட்டார்.

இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லியில் இருந்து சென்னை வந்த சூட்டோடு முதலில் இபிஎஸ்யும் பின் ஓபிஎஸ் யையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது பல்வேறு யூகங்கள் பலரிடம் ஏற்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Entertainment News

Popular Categories