December 6, 2025, 2:45 AM
26 C
Chennai

கொண்டத்துக் காளியம்மன் குண்டத்தில் அறநிலையத் துறை அலட்சியம்: இந்து முன்னணி கண்டனம்!

hindumunnani - 2025

பக்தர்களின் உயிர் கிள்ளுக் கீரையா? கொண்டத்துக் காளியம்மன் குண்டத்தில் அறநிலையத்துறை அலட்சியம் காட்டுவதாக ஹிந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

திருப்பூர் பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழாவில் அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது.

இன்று (4.3.23) பூமிதி திருவிழா நடைபெற்றது. அறநிலையத்துறை ஏற்பாடுகளை முறையாகச் செய்யாததால் நூற்றுக்கும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழிக்குள் விழுந்து தீக்காயம் அடைந்தனர்.

இதனால் பக்தர்கள் பூக்குழி இறங்குவது தடை செய்யப்பட்டு குண்டம் அருகில் நடந்து செல்ல மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

பூக்குளியை சுற்றி
சுவர் எழுப்பியது மற்றும் அளவிற்கு அதிகமாக பூக்குழிக்குள் கரும்பு போட்டது போன்றவை பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.

பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகின்ற சிறப்புமிக்க அருள்மிகு கொண்டத்து காளியம்மன் திருக்கோவில் திருவிழாவில் ஆகம விதிகளை மீறி தான்தோன்றித்தனமாக செயல்பட்டு குண்டத்தை சரியான முறையில் ஏற்பாடு செய்யாமல் பல்வேறு பொருட்களை அதில் போட்டு பக்தர்களுக்கு காயம் ஏற்படும் அளவிற்கு சென்றதற்கு காரணமான அறநிலையத்துறையை சார்ந்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் .

மேலும் பாரம்பரியமிக்க இந்த விழாவில் சுற்றுப்புற கிராமத்தில் இருக்கின்ற ஊர் பெரியவர்களுடைய ஆலோசனையையும் வருகின்ற காலத்தில் கேட்டு பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் விழா ஏற்பாடு செய்ய வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories