December 6, 2025, 2:14 AM
26 C
Chennai

ஸ்ரீவில்லிபுத்தூரில் மண் மற்றும் மணல் கடத்தல் அபாரம்..

IMG 20230505 WA0075 - 2025
#image_title

ஸ்ரீவில்லிபுத்தூரில் சட்டவிரோதமாக மண் மற்றும் மணல் அள்ளுவதை தடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர் மீது வாகனத்தை ஏற்றுவது போல் கொலை முயற்சி நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாயில் சட்டவிரோதமாக மண் மற்றும் மணல்களை இன்று பத்துக்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்களின் உதவியுடன் 50-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் மண்ணள்ளிக் கொண்டு நகர் பகுதியில் அதிவேகமாக வருவதாகவும் சாலையில் செல்பவர்கள் அச்சத்துடன் செல்வதாகவும் பொது மக்களிடையே புகார் எழுந்தது.

இதனை அடுத்து பெரியகுளம் கண்மாய்க்கு சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் தலைமையில் அதிமுகவை சேர்ந்த மாணவரணி செயலாளர் பெருமாள்பிச்சை மற்றும் அதிமுகவினர் மண் மற்றும் மணல் அள்ளுவதை தடுத்தனர்.

அப்போது மண் அள்ளுபவர்கள் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அதிமுகவினரை தாக்க முற்பட்டு அப்படித்தான் மண் அள்ளுவோம் உங்களால் முடிந்ததை பாருங்கள் என்று மிரட்டல் விடுத்தனர்.

இதனை அடுத்து வட்டாட்சியர்,காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தும் சம்பவ இடத்திற்கு அரசு அதிகாரிகள் தற்போது வரை வரவில்லை

பின்னர் மண் அள்ளி வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி சாலையில் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் உட்கார்ந்திருந்த போது வாகனத்தை வைத்து ஏற்றுவது போல் கொலை முயற்சி செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பின்னர் மண் மற்றும் மணல் அள்ளுவது சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

இது குறித்து முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் நீதிமன்றத்தை நாடுவதாக சொல்லிவிட்டு சென்ற பிறகு மீண்டும் மண் மற்றும் மணல் கொள்ளை அடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories