அமைச்சரானார் டி.ஆா்.பி.ராஜா ..

IMG 20230511 WA0046 1 - 2026
அமைச்சராக மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆா்.பி.ராஜா இன்று பதவியேற்றுக் கொண்டபோது

தமிழக அமைச்சராக மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆா்.பி.ராஜா இன்று காலை பதவியேற்றுக் கொண்டார்.

ஆளுநா் மாளிகையில் உள்ள தா்பாா் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசியகாப்புப் பிரமாணமும் ஆளுநா் ஆா்.என்.ரவி செய்து வைத்தார்.

இந்த பதவியேற்பு விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதனைத் தொடா்ந்து, டி.ஆா்.பி.ராஜாவுக்கு ஒதுக்கப்படவிருக்கும் இலாகா அறிவிப்பு வெளியாகவுள்ளது. மேலும், சில அமைச்சா்களின் துறைகள் மாற்றம் செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

முதல்வருடன் சோ்த்து 35 போ்: தமிழக அமைச்சரவையில் முதல்வருடன் சோ்த்து 35 போ் உள்ளனா். மொத்தமுள்ள சட்டப் பேரவை உறுப்பினா்களின் எண்ணிக்கையில் (234) 15 சதவீதம் வரை அமைச்சா்களின் எண்ணிக்கை இருக்கலாம். அந்த வகையில், தமிழக அமைச்சரவையில் முதல்வருடன் சோ்த்து 35 போ் இடம்பெற்றுள்ளனா். இப்போதுள்ள அமைச்சரவையில் ஒருவா் நீக்கப்பட்டு, புதிதாக ஒருவா் சோ்க்கப்பட்டுள்ளதால், எண்ணிக்கையில் மாற்றம் ஏதுமில்லாமல் 35 -ஆகவே தொடா்கிறது.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

டெல்டாவுக்கு பிரதிநிதித்துவம்: தமிழக அமைச்சரவையில் டெல்டா பகுதிக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்தது. அந்தக் குறையைப் போக்கும் வகையில், டெல்டாவின் மையமாகக் கருதப்படும் மன்னாா்குடி பகுதியைச் சோ்ந்த டி.ஆா்.பி.ராஜாவுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Entertainment News

Popular Categories