கரூர் மகளிர் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்!

Published:

onam in karur college - 2026
#image_title

கரூர் வேளாளர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகாபலி சக்கரவர்த்தியின் வருகையை வரவேற்கும் விதமாக திருவோணம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் திருவோணம் திருவிழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் கல்லூரியின் தலைவர் திருமதி ராஜேஸ்வரி கதிர்வேல் அவர்கள் தலைமை வகித்தார் கல்லூரி அறக்கட்டளை உறுப்பினர் பிரீத்தி கவுதமன் அவர்கள் முன்னிலை வகித்தார் கல்லூரி முதல்வர் முனைவர் மு மனோ சாமுவேல் தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் மாணவிகள் அனைவரும் கசவு என்னும் வெள்ளை நிற புடவை அணிந்து அத்தப்பூ கோலமிட்டு விழாவிற்கு அழகூட்டினர்.

பிறகு கல்லூரியில் போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் 1000 க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். விழாவின் நிறைவாக மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img