கர்ப்பிணி பெண் மரணத்திற்கு காரணமான காவல்துறை ஆய்வாளர்: திருச்சி அருகே பதட்டம்

திருச்சி அருகே கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணின் மரணத்திற்கு காரணமான காவல்துறை ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி அருகே உள்ள திருவெறும்பூரில் உஷா என்ற கர்ப்பிணி பெண் தனது கணவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது வாகன சோதனை நடத்திய காவல்துறை ஆய்வாளர் அந்த பைக்கை நிறுத்தம்படி சைகை காட்டியுள்ளார். ஆனால் உஷாவின் கணவர் இதனை கவனிக்காமல் வண்டியை நிறுத்தாமல் சென்றுள்ளார்.

இதனையடுத்து மற்றொரு பைக்கில் விரட்டி சென்ற ஆய்வாளர் காமராஜ், உஷா சென்ற பைக்கை எட்டி உதைத்ததாகவும், இதனால் தடுமாறி இருவரும் சாலையில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த சமயத்தில் பின்னால் வந்த வேன், கர்ப்பிணி உஷா மீது மோதியதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்

இந்த சம்பவத்தை அடுத்து அந்த பகுதியில் இருந்தவர்கள் சாலைமறியல் செய்து ஆய்வாளர் காமராஜை கைது செய்யும்படி போராட்டம் செய்தனர். இதனையடுத்து காமராஜ் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் திருவெறும்பூர் பகுதியில் பதட்டநிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories