IND Vs BAN Test: பும்ரா, ஜடேஜா அருமையான பந்துவீச்சு!

ind vs ban test - 2026
#image_title

இந்தியா-வங்கதேசம்முதல் டெஸ்ட் போட்டி – சென்னை- 20.09.2024

முனைவர்கு.வை.பாலசுப்பிரமணியன்

பும்ரா, ஜடேஜா அருமையான பந்துவீச்சு

இந்திய அணி முதல் இன்னிங்க்ஸ் 376 (அஷ்வின்113, ஜதேஜா 86, மகமுது 5/83, டஸ்கின் 3/81), இரண்டாவது இன்னிங்க்ஸ் 81/3 (கில் ஆட்டமிழக்காமல்33) வங்கதேசம் முதல் இன்னிங்க்ஸ் 149 (பும்ரா 4/50, ஆகாஷ்தீப் 2/19, ஜதேஜா 2/19). இந்தியஅணி 308 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

பங்களாதேஷை 149 ரன்களுக்குத் ஆல் அவுட் ஆக்கிய பிறகு, இந்தியா ஃபாலோ-ஆனை அமல்படுத்தவில்லை, மேலும் 7 இரண்டாவதுஇன்னிங்ஸ் விக்கெட்டுகள் கையில் இருக்கின்ற நிலையில் 308 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

          இரண்டாவதுநாள் அதிகாலையில் வங்காளதேசம் நான்கு விரைவான விக்கெட்டுகளுடன் இந்தியாவை அவுட்டாக்கியது. ஆனால் இது எண்ணைச்சட்டியில்இருந்து எரியும் நெருப்பில் விழுந்ததுபோல ஆயிற்று. வெறும் 47.1 ஓவர்களில் அந்த அணி ஆட்டமிழந்தது. இந்தியா 227 ரன்கள் முன்னிலையில் இருந்தபோதிலும் ஃபாளோ ஆன் தராமல் பேட்டிங் செய்யத் தேர்வுசெய்தது, மேலும் இரண்டாவது நாள் ஆட்டத்தின் முடிவில்7 இரண்டாவது இன்னிங்ஸ் விக்கெட்டுகள் கையில் உள்ளதுடன் 308 ரன்கள் முன்னிலையும் பெற்றது.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

ஆட்டகளம் முதல் நாளைப் போல இன்று ஆட்டத்திற்குச்சாதகமாக இல்லை. ஜஸ்பிரித் பும்ரா,ஆகாஷ் தீப் மற்றும் முகமதுசிராஜ் ஆகியோர் தங்களுக்குள் எட்டு விக்கட்டுகள்  எடுத்தனர்,அதே நேரத்தில் ரவீந்திர ஜடேஜா பங்களாதேஷின் மிகப்பெரிய கூட்டணியை உடைத்தார்.

          பும்ரா,இடது கை தொடக்க ஆட்டக்காரர்களுக்குவிக்கெட்டுக்கு மேல் கை வர பந்து வீசத் தொடங்கினார், பந்தை தொடர்ந்து ஸ்விங் செய்தார். ஆனால் முதல் ஓவரின் கடைசி பந்தில் வீசும் முறையை மாற்றினார்.அந்தப் பந்தை ஷாட்மேன் இஸ்லாம் அடிக்காமல் விட்டார். ஏனெனில்முந்தைய ஐந்து பந்துகளும் விலகிச் சென்றிருந்தன. அதனால் இந்தப் பந்து விக்கட்டின்மேல் பகுதியைத் தட்டியது; அவர் கிளீன் பவுல்ட் ஆனார். நடுவர் மற்றும் இந்திய கேப்டன் இருவரும் தவறாகக் கணித்த ஒரு எல்பிடபிள்யூ அழைப்பிலிருந்துஜாகிர் ஹசன் தப்பினார், ஆனால்ஆகாஷ்தீப் அவருக்கும் மொமினுல் ஹக்கிற்கும் மிகவும் நல்ல பந்துவீச்சாளர் என நிரூபித்தார்.    ஆகாஷ்தீப்பின் முதல்ஓவர், உடனடியாக விக்கெட்டைச் சுற்றி வீசப்பட்டது; அது மிகச்சிறந்த ஓவராக இல்லை, ஆனால் அவரது இரண்டாவது ஓவரில் அவர் இரண்டு அடுத்தடுத்த பந்துகளில் இரண்டுவிக்கட்டுகள் எடுத்தார்.

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

          மதியஉணவிற்குப் பிறகு, இந்தியா தனது முதல் இரண்டுபந்துவீச்சாளர்களுக்கு மீண்டும்வாய்ப்பு கொடுத்தது. அவர்கள் இடைவேளைக்குமுன் குறுகிய ஸ்பெல் மட்டுமே வீசினர். முன்னதாக ஜாகிரின் விக்கெட்டை இழந்த சிராஜ், மூவரில் மிகவும் துல்லியமாக இருந்தார்.

          இச்சமயத்தில்லிட்டன் தாஸ் மற்றும் ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் சில நல்ல தோற்றமளிக்கும் டிரைவ்களுடன்51 ரன்களை விரைவாகச் சேர்த்தனர். பின்னர் இந்தியாவின் சுழல் இரட்டையர்கள் பந்து வீசவந்தனர்.  ஆடுகளம் அவர்களுக்கு எந்த உதவியும்கிடைக்கவில்லை. அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் முயற்சியில், லிட்டன் ஸ்லாக்-ஸ்வீப்விளையாடி ஸ்கொயர் லெக்கில் ஒரு கேட்ச் கொடுத்தார். ஷாகிப் துரதிர்ஷ்டவசமாக ரவீந்திரஜடேஜாவை ரிஷப் பந்திடம் லாப் செய்ய  ஆட்டமிழந்தார்.

          வங்கதேசஅணியின் முதல் இன்னிங்ஸ் ஆட்டமிழந்த பிறகு, இரண்டாவது நாளில் ஸ்டம்புக்கு முன்னதாகஇந்தியா பேட்டிங் செய்ய ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக இருந்தது.

ஆட்டத்தில் இதுவரை முன்னேறிய நிலையில்,இந்தியா திரும்பவும் மட்டையாட வந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் ஓவரில் 10 ரன்கள் எடுத்தார்.ரோஹித் ஷர்மா அவர் எதிர்கொண்ட முதல் பந்தை 4 ரன்களுக்கு விளாசினார், ஆனால் ஆடுகளம்இன்னும் பந்துவீச்சுடன் விளையாடுவதற்கு போதுமானதாக இல்லை என்பதை அவர்கள் விரைவில் கண்டுபிடித்தனர்.சேப்பாக்கத்தில் ஒரே நாள் ஆட்டத்தில் அவர்களது விக்கெட்டுகள் அதிகபட்சமாக – 16 ரன்எடுத்தது. ஷுப்மான் கில் மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் பந்துவீச்சின் தகுதிக்கு ஏற்றவாறுபேட் செய்தனர், ஆனால் ஒரு அரிய டிஸ்மிஸ் – வலது கை பேட்டர் ஒரு ஆஃப்ஸ்பின்னரிடம் எல்பிடபிள்யூஅவுட் ஆனார் – ஒரு நாளில் 17 விக்கெட்டுகளை எடுக்கப்பட்டது. கோஹ்லி அதை மறுபரிசீலனைசெய்யவில்லை, அல்ட்ரா எட்ஜ் பின்னர் ஒரு எட்ஜ் ஆகியிருக்கலாம் எனச் சொன்னது. ஆட்டநேரமுடிவில் இந்தியா 300 ரன்களுக்கு மேல் முன்னிலையில் இருந்தது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories