February 22, 2026, 4:02 PM
30.4 C
Chennai

ரயில்களில் முதல் முன்பதிவு அட்டவணை வெளியீடு செய்வதில் மாற்றம்..

1000812132 - 2026

முன் பதிவு ரயில்களில் முதல் முன்பதிவு அட்டவணை வெளியீடு செய்வதில்(passenger shorts preparation)இந்திய ரயில்வே பயணிகள் நலன் கருதி தற்போது மாற்றம் செய்துள்ளது.

முன்பதிவு ரயில்களில் முதல் முன்பதிவு அட்டவணை இதற்கு முன்னர் இரயில் தொடங்கும் இடத்தில் புறப்படும் நேரத்தில் இருந்து 4 மணி நேரத்திற்கு முன்பு ‌முதல் முன்பதிவு அட்டவணையை தயாரித்து வந்த நிலையில் தற்போது இந்த முன்பதிவு அட்டவணை விதிமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது

அதன்படி காலை 5 மணி முதல் மதியம் 2 மணி நேரத்திற்குள் புறப்படும் இரயில்களுக்கு முதல் முன்பதிவு அட்டவணை, இரயில் புறப்படுவதற்கு முதல் நாள் இரவு 9 மணியளவில் முதல் முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்படும்

மதியம் 2 மணி முதல் காலை 5 மணி நேரத்திற்குள் புறப்படும் இரயில்களுக்கு முதல் முன்பதிவு அட்டவணை, இரயில் புறப்படுவதற்கு 8‌ மணி நேரத்திற்கு முன்பு முதல் முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்படும்

முதல் முன்பதிவு அட்டவணையில் தான் ஒரு பயணியின் இருக்கை எங்கே என்பது உறுதி செய்யப்படும்.

தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய நடைமுறையால் Current Availability எனப்படும் முதல் முன்பதிவு அட்டவணை தயாரித்த பிறகு மீதமுள்ள இருக்கைகள் இரயில் புறப்படுவதற்கு முன்பு வரை மீதமுள்ள இருக்கைகள் தற்சமயம் முன்பதிவு இனிமேல் முதல் நாள் இரவு 9 மணி அல்லது இரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பே தற்சமயம் முன்பதிவு தொடங்கப்படும்

இது இரண்டாவது அட்டவணை அல்லது Remote Location முன்பதிவு இடங்களில் தயாரிக்கப்படும் இடத்திற்கும் பொருந்தும், இரண்டாவது அட்டவணை அல்லது Remote Location முன்பதிவு தயாரிக்கப்படும் இடம் நெருங்கும் வரை இந்த தற்சமயம் முன்பதிவு Current Availability முன்பதிவு இருக்கும்

காத்திருப்போர் பட்டியல் 25% சதவீதத்தை தாண்டினால் முன்பதிவை நிறுத்தப்படும் என்று இரயில்வே துறை தெரிவித்துள்ளது இதனால் Current Availability முன்பதிவில் அதிக இருக்கைகள் கிடைக்க வாய்ப்புள்ளது என தென்னக இரயில்வே தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories