போயஸ் கார்டனில் தூங்கிக் கொண்டு இருக்கும் முதலமைச்சர் நாட்டுக்கு தேவையா ? : டிராபிக் ராமசாமி

Published:

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இதுநாள் வரை முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் சென்று பார்வையிடவில்லை.

இந்த நிலையில் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் டிராபிக் ராமசாமி “ போயஸ் கார்டனில் தூங்கிக் கொண்டு இருக்கும் முதலமைச்சர் நாட்டுக்கு தேவையா” ? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை வீடியோ பதிவின் மூலம் எழுப்பி வீடியோவை வாட்ஸ் ஆப்பில் வெளிட்டுள்ளார்.

தற்பொழுது வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவிவரும் அந்த வீடியோ இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img