தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இதுநாள் வரை முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் சென்று பார்வையிடவில்லை.
இந்த நிலையில் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் டிராபிக் ராமசாமி “ போயஸ் கார்டனில் தூங்கிக் கொண்டு இருக்கும் முதலமைச்சர் நாட்டுக்கு தேவையா” ? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை வீடியோ பதிவின் மூலம் எழுப்பி வீடியோவை வாட்ஸ் ஆப்பில் வெளிட்டுள்ளார்.
தற்பொழுது வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவிவரும் அந்த வீடியோ இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.


