சென்னை கொலை நகரமாக மாறி வருகிறது: துரை முருகன்

Published:

18 July09 Durai Murugan - 2026தமிழகத்தில் 32% குற்றம் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடக்கிறது என ஆவண காப்பகம் தகவல் என்று சட்டப்பேரவையில் பேசிய திமுக தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன் குற்றம் சாட்டினார்.

சட்டப்பேரவையில் துரைமுருகன் கேள்விக்கு விளக்கம் அளித்த முதலமைச்சர் பழனிச்சாமி, கடந்த ஆட்சியுடன் ஒப்பிடுகையில் அதிமுக ஆட்சியில் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றார்.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

Related articles

Recent articles

spot_img