February 21, 2026, 8:59 AM
25.6 C
Chennai

ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுவிக்கலாம்: தம்பிதுரை கருத்து

thambidurai - 2026

கரூர்: ராஜீவ் கொலையாளிகள் ஏழு பேரை விடுவிக்கலாம் என்று கூறியுள்ளார் மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை.

கரூரில் மக்கள் குறைதீர்க்க மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளகளிடம் பேசினார் மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை. அப்போது அவர் கூறியதாவது:

குற்றப் பின்னனி கொண்ட அரசியல்வாதிகள் தமிழகத்தில் அதிகம் பேர் இருக்கிறார்கள் என்பது தவறான கருத்து. பார்லிமெண்டில் தேவையான சட்ட திருத்தம் ஏற்படுத்த வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் கருதினால் அதற்க்கான நடவடிக்கையை பாரளுமன்றம் பரிசீலிக்கும்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க மத்திய அரசால் தான் முடியும்.ஆகவே எங்களது நாடாளுமன்ற, ராஜ்யசபா உறுப்பினர்கள் 50-பேர் வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் குரல் எழுப்புவோம்.

இலங்கை உள்நாட்டு போரில் அப்போதைய திமுக-காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு உதவியதால் தான் இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள்.

இதன் அடிப்படியிலேயே போர் முடிந்தவுடன் நடந்த குடியரசு இந்திய தினவிழாவில் சிறப்பு விருந்தினராக ராஜபக்சே அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார். இதனால் இந்த குற்ற சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது போர் குற்றம் புரிந்ததாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு தண்டிக்கப்பட வேண்டும்.

அதே சமயம் ராஜீவ்காந்தி, இந்திராந்தி போன்ற தலைவர்கள் கொலை செய்யப் பட்டதை ஆதரிக்கவில்லை. அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இதில் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வருபவர்கள் தொடர்ந்து நாங்கள் நிரபராதி என கூறி வருகின்றனர்.

அதே சமயம் கடந்த 20-30-ஆண்டுகளாக சிறைவாசத்தில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. இதனையே மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானமாக கொண்டு வந்தார். எனவே அவர்களை விடுவிக்கலாம்… என்றார் தம்பிதுரை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories