நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத், மீது வழக்கு பதிவு செய்ய பெண்கள் அமைப்பு போர்கொடி !

 
சமூகத்தை சீரழிக்கும் டாஸ்மாக்கை எதிர்த்து பாடியதற்காக மக்கள் பாடகர் கோவனை கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் தள்ளிய தமிழக அரசு நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத், மீது பாலியல் வெறியோடு பெண்களை கொச்சை படுத்தி பாடல்அமைத்து வெளியிட்டதாக கூறி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய புரட்சிகர விடியல் பெண்கள் அமைப்பு போர்கொடி தூக்கி வாட்ஸ்ஆப்பில் தகவலை பதிவிட்டு பரவவிட்டுள்ளது.
 
வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவரும் அந்த தகவல் பதிவில் கூறியுள்ளதாவது :-.
 
பாலியல் வக்கிரம் பிடித்த ஆண்களின் உடலின் ஒவ்வொரு செல்லுமே,
 
பெண்களை எப்படி மடக்குவது, போட்டு தள்ளுவது, லவ்வுவது, படுக்கையில் விழ வைப்பது என்ற எண்ணம் மட்டுமே நிறைந்திருக்குமா?
 
இந்த கேடு கேட்ட வக்கிர நாய்கள் திருந்தவே மாட்டார்களா?
அனிருத் கிற நாயும், சிம்பு ‘ என்கிற சலம்பல் நாயும், பீப் சாங் என்ற பெயரில் பெண்களின் உறுப்புகளை மையப்படுத்தி படு அசிங்கமாக பாடியிருந்த பாட்டை கேட்டு கொதித்துபோய் தான் இந்த பதிவு……!!
 
என்னாத் ….கு லவ் பண்றோம், என்ன பு……கு லவ் பண்றோம்,…. லவ் வை ஏண்டா பண்றோம்,…
 
சந்தோசமா இருக்கணும்னு லவ்வை பண்ணுறோம்…….
போடு…
லவ் மட்டும் பண்ணாத மாமா…
அவள வேணா வச்சிக மாமா…..
பு….ட…., பு…ட… “”…..!!!!
இப்படி போகுது பாட்டு..
இனி இந்த பாட்டு ஒலகம் பூரா இளவட்ட புள்ளங்க மொதக்கொண்டு விஜய் டிவி சூப்பர் சிங்கர் வரைக்கும் பிஞ்சு குழந்தைகள் வரை அர்த்தம் புரிந்தும் புரியாமலும் பாடப்போகிறார்கள்….
 
(ஏற்கனவே … ஒருவயது குழந்தைகள் முதற்கொண்டு 90 வயது பாட்டி வரை பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகி வருகிறார்கள். இன்னும் இதற்க்கு மேல்
பெண்களை சீண்ட நினைக்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்போகிறது.பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரிக்கப்போகிறது.பாலியல் பலாத்காரங்களும், படுகொலைகளும் அதிகரிக்கப் போகிறது.
இதற்கு ஒரு பிரபல பொறம்போக்கு எழுத்தாளர் [பதில் எழுதுறார்.
 
என்னவென்று,,,,, “‘ என்னுடைய ஆட்சோபம் இந்த வார்த்தைகளை பயன்படுத்தி பாடியதற்காக அல்ல … இதெல்லாம் சாதாரணமப்பா,… நான் கூடத்தான் என்னுடைய நாவல்களில் இந்தமாதிரி ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தினாலும் அதை வயதுக்கு உட்பட்டவர்கள் படிக்க மாட்டார்கள். ( இவரு விளக்கு வைத்து பார்பார் போல )
 
சமூகத்தை சீரழிக்கும் டாஸ்மாக்கை எதிர்த்து பாடியதற்காக மக்கள் பாடகர் கோவனை கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் தள்ளிய இந்த மானங்கெட்ட ஜெயலலிதா அரசு, …
 
இப்படி பாலியல் வெறியோடு பெண்களை, பெண் உடலை, பகிரங்கமாக கொச்சை படுத்தி உலகம் முழுக்க வைரலாக பரவவிடும் தரங்கெட்ட தறுதலை நாய்களின் மீது ஏன் வழக்கு போட்டு சிறையிலடைக்கக்கூடாது ?
 
தமிழக அரசே… காவல்துறையே…
 
ஒட்டுமொத்த பெண்கள் சமூகத்தை, பெண் உடலை,பொதுவெளியில் பகிரங்கமாக இழிவு படுத்தி, பாடல் எழுதி பாடிய நடிகர் சிம்பு, அதற்க்கு துணைபோன இசையமைப்பாளர் அனிருத், இவர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்…..!!
 
இல்லையென்றால் வழக்கு பதிய வைப்போம்.
ஒட்டுமொத்த பெண்கள் சமூகமே இவர்களுக்கு வீதிமன்றத்தில் தண்டனை கொடுப்போம்.
 
புரட்சிகர விடியல் பெண்கள் மையம்..
தமயந்தி, சேலம்.
 
என்று வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவரும் அந்த தகவல் பதிவில் கூறப்பட்டுள்ளது.
 
மேலும் ஏன் இந்த பாடலை எதிர்த்து புரட்சிகர விடியல் பெண்கள் மையமே நீதிமன்றத்தில் வழக்குத் தொடரக் கூடாது? எனும் கேள்வியையும் பல வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலமாக வைரலாக பரவிவரும் அந்த பதிவின் கீழ் பலர் பதிவிடுவது குறிப்பிடத்தக்கது.
ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories