நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத், மீது பெண்கள் அமைப்பு காவல் காவல்துறைனரிடம் புகார்

 
 
சமூகத்தை சீரழிக்கும் டாஸ்மாக்கை எதிர்த்து பாடியதற்காக மக்கள் பாடகர் கோவனை கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் தள்ளிய தமிழக அரசு நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத், மீது பாலியல் வெறியோடு பெண்களை கொச்சை படுத்தி பாடல்அமைத்து வெளியிட்டதாக கூறி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய புரட்சிகர விடியல் பெண்கள் அமைப்பு போர்கொடி தூக்கி வாட்ஸ்ஆப்பில் தகவலை வாட்ஸ்ஆப்பில் பதிவிட்டு வைரலாக இன்று வைரலாக பரவவிட்டது.
 
இந்த நிலையில் கோவை மாவட்ட ஜனநாயக சங்க செயலாளர் ராதிகா மற்றும் நிர்வாகிகள் கோவை மாநகர காவல்துறை ஆணையாளரை சந்தித்து சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத்துக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர்.
 
மேலும் பெண்களை மிக கேவலமாக சித்தரித்து பாடல் இயற்றி உள்ளதாக நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத்துக்கு எதிராக மாதர் சங்கத்தினர், சிம்பு – அனிருத் புகைப்படங்களை கிழித்தெறிந்தும் செருப்பால் அடித்தும் மாதர் சங்கத்தினர் தங்களது எதிர்ப்பை காட்டி ஆர்ப்பாட்டம் செய்ததால்மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு பரபரப்பு நிலவியது.
 
சிம்புவின் குரலில், அனிருத் இசையமைத்ததாகச்சொல்லி இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது ஒரு பாடல். பாடலின் ஆரம்ப வார்த்தைகளை செய்தி பதிவில் குறிப்பிட
முடியாத அளவுக்கு மிக மோசமான வார்த்தைகளுடன் உள்ளது. அந்த பாடல்.வார்த்தைகளை பீப் ஒலி கொண்டு மறைக்க முயன்றிருந்தாலும், வார்த்தைகள் என்ன என்பதை எளிதில் புரிந்து கொள்ளும் அளவில் தான் உள்ளது.
 
இந்நிலையில், ஜனநாயக மாதர் சங்கத்தினர் காவல் காவல்துறைனரிடம் அளித்த புகாரில் தெரிவித்துள்ளதாவது :-
 
நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் பெண்களை திட்டமிட்டுஅவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, பாடல் முழுக்க கேவலமான வரிகளால் பாடல் வரிகளை பாடியுள்ளனர்
 
தொடர்ச்சியாக நடிகர் சிம்புவின் படங்களிலும், பாடல்களிலும் பெண்களை அவமானப்படுத்தி பேசுவதும், பாடுவதும் தொடர்கிறது. சமீபத்தில் பெண்கள் மீது ஆசிட் வீசுவதும், காதலிக்க மறுத்த பெண்ணை கொலை செய்வதும் என பெண்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், அதனை தூபம் போடும் வேலையாக இந்த பாடல் அமைந்துள்ளது. பெண்களை கேவலமாக சித்தரிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, திட்டமிட்டு இந்த பாடல் இயற்றப்பட்டுள்ளது. இப்பாடலை உடனே தடை செய்ய வேண்டும். மேலும் இப்பாடலை எழுதி, பாடிய சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது பெண்களை ஆபாசமாக பாடியதற்காகவும், பெண்களின் உடலுறுப்பைச் சொல்லி அவமானப்படுத்தியதற்காகவும் வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் தெரிவித்துள்ளனர்.
 
 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories