அனைத்து தமிழக இளைஞர்களுக்கும் அவசர செய்தி

 
 
அனைத்து தமிழக இளைஞர்களுக்கும் அவசர செய்தி என்று வாட்ஸ்ஆப்பில் வைரலாகபரவிவரும் தகவலில் கூறியுள்ளதாவது :-
 
எப்பொழுது கூட வேண்டும் எங்கு கூட வேண்டும் என்ற அனைத்து கேள்விக்கும் தெளிவான விடை கொடுக்கும் பதிவு இதுதான் !!
 
சகாயம் அண்ணாவை அரசியல் அரியணையில் ஏற்றி விட்டால் நம் நாட்டிற்கு நாம் செய்யும் கடமை முடிந்துவிட்டது
 
அதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டால் அது அனைத்தும் நாம் Facebook மற்றும் ,whats appல் இதை பேசிக்கொண்டிருக்காமல் ஒவ்வொரு இளைஞனும் இதை தனது கடமையாக என்னி ஒன்று கூடும் மிக பெரிய கூட்டத்தில்தான் உள்ளது
 
மாற்றம் வேண்டும் வேண்டும் என்று கூறிக்கொண்டிருந்தால் Facebook version மாறுமே தவிற தமிழகம் மாறாது !
 
50 ஆண்டு கால கூட்டணி ஊழல் ஆட்சியிலிருந்து நம் தமிழகத்தை காப்பாற்ற…
 
வல்லரசு எனும் வார்த்தையை நாம் நாவினால் உச்சரிக்க……
 
சாலைகள் ஒலுங்காக அமைய ……
 
கட்டிடங்கள் உறுதியாக எழுப்ப…..
 
நீர் நிலங்கள் மற்றும் இயற்கை வளம் கொள்ளைகளை தடுக்க….
 
மாணவர்களுக்கு இலவச கல்வி அமைய ……..
 
இறுதியாக லஞ்சம் இல்லா தமிழகத்தை உருவாக்க 
சகாயம் ஐயாவிற்கான அவருடைய சிரிய நாற்காலியிலிருந்து அவரை எழ சொல்லி தமிழக முதல்வர் அரியணையில் நாம் அவரை ஏற்றி விடும் அந்நாளில் மேலே கூறிய அனைத்தும் தானாக நடக்கும்
 
அவரை அந்த அரியணையில் உட்கார நாம் செய்ய வேண்டியது எல்லாம் அவருக்க ஆதரவு கொடுக்கும் வகையில் மிக பெரிய அணியாக உருவாக வேண்டும் என்பதுதான் அதற்கான நேரம் தற்பொழுது வந்துள்ளது. 
 
வரும் ஞாயிறு 20.12.2015 அதாவது இன்னும் 5 நாட்களில் தமிழகமெங்கும் இருக்கும் இளைஞர்கள்.சென்னையை நோக்கி வரவேண்டும் காலை 10 மணிக்குள் R R ஸ்டேடியத்திற்கு வந்துவிடுங்கள் அங்கு உங்கள் அனைவரையும் வரவேற்க எனது நண்பர்களுடன் தயாராக இருப்பேன்.
 
மேலும் தகவலுக்கு கீழ் இருக்கும் இளைஞர்களை தொடர்புகொள்ளுங்கள் அவர்கள் உங்களுடைய கேள்விகளுக்கு பதில் தர காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
+91 97104 44990
+91 99943 77753
+91 99 62 297517
+91 84283 64164
 
இளைஞர்களே 
இதையும் நாம் தவற விட்டுவிட்டோம் என்றால் இனி இது போன்ற ஒரு செயலை செய்ய நமக்கு வாய்ப்பே கிடைக்காமல் போய்விடும்.
 
வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்கள் என்னால் இதில் கலந்துகொள்ள முடியாது என்று கூறி வேதனை பட்டுக்கொண்டிருந்தீர்கள். 
 
நீங்கள் அனைவரும் ஒன்றே ஒன்று செய்யுங்கள் 
நமக்கு மீடியா Support இல்லை ஆனால் இதை இன்னும் ஐந்து நாளில் பல இளைஞர்களிடம் கொண்டு செல்ல உங்கள் போனின் முன் பக்க கேமராவில் இப்படி ஒரு சம்பவம் தமிழகத்தில் நடக்க இருக்கிறது அதில் போய் அனைவரும் கலந்துகொள்ளுங்கள் என்றவாறு பேசி வீடியோ ரெக்கார்டிங் செய்து அதை நீங்கள் உங்களுக்கு சொந்தமான வலைதளத்தில் பதிவு செய்யுங்கள்
 
மாற்றம் என்பது எளிதில் கிடைப்பது அல்ல 
போராடி வெல்வது.
 
சென்னைக்கு வரும் ஒவ்வொருவரும் இளைஞர்கள் அல்ல தன் தாயகத்தை காக்க வரும் போர் வீரர்கள் !
 
தொடர்ந்து செய்திகளுக்கு இணைந்திருங்கள். என்று வாட்ஸ்ஆப்பில் வைரலாகபரவிவரும் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Topics

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Entertainment News

Popular Categories