அனைத்து தமிழக இளைஞர்களுக்கும் அவசர செய்தி

 
 
அனைத்து தமிழக இளைஞர்களுக்கும் அவசர செய்தி என்று வாட்ஸ்ஆப்பில் வைரலாகபரவிவரும் தகவலில் கூறியுள்ளதாவது :-
 
எப்பொழுது கூட வேண்டும் எங்கு கூட வேண்டும் என்ற அனைத்து கேள்விக்கும் தெளிவான விடை கொடுக்கும் பதிவு இதுதான் !!
 
சகாயம் அண்ணாவை அரசியல் அரியணையில் ஏற்றி விட்டால் நம் நாட்டிற்கு நாம் செய்யும் கடமை முடிந்துவிட்டது
 
அதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டால் அது அனைத்தும் நாம் Facebook மற்றும் ,whats appல் இதை பேசிக்கொண்டிருக்காமல் ஒவ்வொரு இளைஞனும் இதை தனது கடமையாக என்னி ஒன்று கூடும் மிக பெரிய கூட்டத்தில்தான் உள்ளது
 
மாற்றம் வேண்டும் வேண்டும் என்று கூறிக்கொண்டிருந்தால் Facebook version மாறுமே தவிற தமிழகம் மாறாது !
 
50 ஆண்டு கால கூட்டணி ஊழல் ஆட்சியிலிருந்து நம் தமிழகத்தை காப்பாற்ற…
 
வல்லரசு எனும் வார்த்தையை நாம் நாவினால் உச்சரிக்க……
 
சாலைகள் ஒலுங்காக அமைய ……
 
கட்டிடங்கள் உறுதியாக எழுப்ப…..
 
நீர் நிலங்கள் மற்றும் இயற்கை வளம் கொள்ளைகளை தடுக்க….
 
மாணவர்களுக்கு இலவச கல்வி அமைய ……..
 
இறுதியாக லஞ்சம் இல்லா தமிழகத்தை உருவாக்க 
சகாயம் ஐயாவிற்கான அவருடைய சிரிய நாற்காலியிலிருந்து அவரை எழ சொல்லி தமிழக முதல்வர் அரியணையில் நாம் அவரை ஏற்றி விடும் அந்நாளில் மேலே கூறிய அனைத்தும் தானாக நடக்கும்
 
அவரை அந்த அரியணையில் உட்கார நாம் செய்ய வேண்டியது எல்லாம் அவருக்க ஆதரவு கொடுக்கும் வகையில் மிக பெரிய அணியாக உருவாக வேண்டும் என்பதுதான் அதற்கான நேரம் தற்பொழுது வந்துள்ளது. 
 
வரும் ஞாயிறு 20.12.2015 அதாவது இன்னும் 5 நாட்களில் தமிழகமெங்கும் இருக்கும் இளைஞர்கள்.சென்னையை நோக்கி வரவேண்டும் காலை 10 மணிக்குள் R R ஸ்டேடியத்திற்கு வந்துவிடுங்கள் அங்கு உங்கள் அனைவரையும் வரவேற்க எனது நண்பர்களுடன் தயாராக இருப்பேன்.
 
மேலும் தகவலுக்கு கீழ் இருக்கும் இளைஞர்களை தொடர்புகொள்ளுங்கள் அவர்கள் உங்களுடைய கேள்விகளுக்கு பதில் தர காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
+91 97104 44990
+91 99943 77753
+91 99 62 297517
+91 84283 64164
 
இளைஞர்களே 
இதையும் நாம் தவற விட்டுவிட்டோம் என்றால் இனி இது போன்ற ஒரு செயலை செய்ய நமக்கு வாய்ப்பே கிடைக்காமல் போய்விடும்.
 
வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்கள் என்னால் இதில் கலந்துகொள்ள முடியாது என்று கூறி வேதனை பட்டுக்கொண்டிருந்தீர்கள். 
 
நீங்கள் அனைவரும் ஒன்றே ஒன்று செய்யுங்கள் 
நமக்கு மீடியா Support இல்லை ஆனால் இதை இன்னும் ஐந்து நாளில் பல இளைஞர்களிடம் கொண்டு செல்ல உங்கள் போனின் முன் பக்க கேமராவில் இப்படி ஒரு சம்பவம் தமிழகத்தில் நடக்க இருக்கிறது அதில் போய் அனைவரும் கலந்துகொள்ளுங்கள் என்றவாறு பேசி வீடியோ ரெக்கார்டிங் செய்து அதை நீங்கள் உங்களுக்கு சொந்தமான வலைதளத்தில் பதிவு செய்யுங்கள்
 
மாற்றம் என்பது எளிதில் கிடைப்பது அல்ல 
போராடி வெல்வது.
 
சென்னைக்கு வரும் ஒவ்வொருவரும் இளைஞர்கள் அல்ல தன் தாயகத்தை காக்க வரும் போர் வீரர்கள் !
 
தொடர்ந்து செய்திகளுக்கு இணைந்திருங்கள். என்று வாட்ஸ்ஆப்பில் வைரலாகபரவிவரும் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ:  பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories